ஆந்திர போலீஸ் வெறியாட்டத்தில் பலியானவர்களில் 2 பேர் சர்வதேச கடத்தல்காரர்களாம்!
Subscribe to Oneindia Tamil
சித்தூர்: ஆந்திர மாநிலப் போலீஸார் இன்று சித்தூர் மாவட்டத்தில் நடந்ததிய வெறித்தனமான துப்பாக்கிச் சூட்டில் பலியானவர்களில் 2 பேர் சர்வதேச கடத்தல்காரர்கள் என தகவல்கள் வெளியாகியுள்ளன.
இந்தத் தகவலை செம்மரக் கடத்தல் தடுப்புப் போலீஸ் பிரிவு அதிகாரி ஒருவர் கூறியுள்ளார்.

மொத்தம் 2 பேர் பலியாகியுள்ளனர். இதில் 11 பே்ர் ஸ்ரீனிவாச மங்காபுரத்திலும், 9 பேர் ஸ்ரீவாரி மெட்டு பகுதியிலும் கொல்லப்பட்டனர்.
சம்பவ இடத்தில் 80க்கும் மேற்பட்டோர் இருந்துள்ளனர். இவர்களில் பெரும்பாலானவர்கள் தமிழகத்தைச் சேர்ந்தவர்கள். கொல்லப்பட்ட 20 பேரில் 2 பேர் சர்வதேச கொள்ளையர்கள் என அடையாளம் காணப்பட்டுள்ளதாம்.
இருப்பினும் அவர்களின் பெயர், விவரம் உள்ளிட்டவற்றை இதுவரை ஆந்திர போலீஸார் வெளியிடவில்லை.
More From
-
தங்கம் வைத்திருப்போருக்கு பெரிய மாற்றம்! ஏப் 1 முதல் 6 டிஜிட் HUID கட்டாயம்! உங்க பழைய நகை என்னாகும் -
சொத்து வைத்திருப்போர் கவனத்திற்கு! ஏப்.1 முதல் பத்திரப்பதிவில் பெரிய மாற்றம்.. இனி நிலம் இந்த விலை? -
கேஸ் சிலிண்டர் விலை மாறுது! ஏப்.1 முதல் புதிய விலை! இல்லத்தரசிகள் மாத பட்ஜெட்டில் என்ன தாக்கம்? -
H-1B விசா கட்டுப்பாடுகள் நீக்கம்.. அமெரிக்காவில் முக்கிய மசோதா.. இதுதான் இந்தியர்களுக்கு நல்ல செய்தி -
இதுக்கு மேல கடன் வாங்க முடியாது.. கஜானா காலி.. தத்தளிக்கும் தமிழக வெற்றிக் கழகம்.. அப்போ விஜய்? -
தங்கம்.. 'தரை' தட்டியது ஏன்? கூடை கூடையாக மார்க்கெட்டில் விற்ற அரபு நாடுகள்.. ஒரு ராட்சனின் வீழ்ச்சி -
வளைகுடா வளையம்: ஈரானிடம் இந்தியா வைத்த 'செக்'.. தவிப்பில் கச்சா எண்ணெய்! டெல்லி மெகா முடிவு -
திமுக வேட்பாளர் நேர்காணலில் பங்கேற்ற துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின்.. என்ன கேட்கப்பட்டது என விளக்கம் -
இமாச்சல் போல.. தமிழகத்தில் அரசு ஊழியர்களின் மாத சம்பளத்தை 30% குறைக்க வேண்டியது வரும்.. அன்புமணி -
டிராகனின் வெள்ளி வேட்டை.. சீனாவைச் சுழற்றியடிக்கும் சில்வர் ஜுரம்.. வெள்ளி இனி குட்டித்தங்கம்.. ஏன்? -
முதல் விக்கெட்.. திமுக கூட்டணியில் விலகிய தமிழக வாழ்வுரிமை கட்சி.. அறிவித்தார் வேல்முருகன் -
Siragadikka Aasai Promo: விஜயாவுக்கு எதிராக ஆதாரத்தை கண்டுபிடித்த முத்து- மீனா.. சிந்தாமணிக்கு ஆப்பு! செம சம்பவம்












Click it and Unblock the Notifications