ஆந்திர போலீஸ் வெறியாட்டத்தில் பலியானவர்களில் 2 பேர் சர்வதேச கடத்தல்காரர்களாம்!

Subscribe to Oneindia Tamil

சித்தூர்: ஆந்திர மாநிலப் போலீஸார் இன்று சித்தூர் மாவட்டத்தில் நடந்ததிய வெறித்தனமான துப்பாக்கிச் சூட்டில் பலியானவர்களில் 2 பேர் சர்வதேச கடத்தல்காரர்கள் என தகவல்கள் வெளியாகியுள்ளன.

இந்தத் தகவலை செம்மரக் கடத்தல் தடுப்புப் போலீஸ் பிரிவு அதிகாரி ஒருவர் கூறியுள்ளார்.

Two international red wood smugglers killed in Chittoor encounter

மொத்தம் 2 பேர் பலியாகியுள்ளனர். இதில் 11 பே்ர் ஸ்ரீனிவாச மங்காபுரத்திலும், 9 பேர் ஸ்ரீவாரி மெட்டு பகுதியிலும் கொல்லப்பட்டனர்.

சம்பவ இடத்தில் 80க்கும் மேற்பட்டோர் இருந்துள்ளனர். இவர்களில் பெரும்பாலானவர்கள் தமிழகத்தைச் சேர்ந்தவர்கள். கொல்லப்பட்ட 20 பேரில் 2 பேர் சர்வதேச கொள்ளையர்கள் என அடையாளம் காணப்பட்டுள்ளதாம்.

இருப்பினும் அவர்களின் பெயர், விவரம் உள்ளிட்டவற்றை இதுவரை ஆந்திர போலீஸார் வெளியிடவில்லை.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+