ஆந்திர போலீஸ் வெறியாட்டத்தில் பலியானவர்களில் 2 பேர் சர்வதேச கடத்தல்காரர்களாம்!
Subscribe to Oneindia Tamil
சித்தூர்: ஆந்திர மாநிலப் போலீஸார் இன்று சித்தூர் மாவட்டத்தில் நடந்ததிய வெறித்தனமான துப்பாக்கிச் சூட்டில் பலியானவர்களில் 2 பேர் சர்வதேச கடத்தல்காரர்கள் என தகவல்கள் வெளியாகியுள்ளன.
இந்தத் தகவலை செம்மரக் கடத்தல் தடுப்புப் போலீஸ் பிரிவு அதிகாரி ஒருவர் கூறியுள்ளார்.

மொத்தம் 2 பேர் பலியாகியுள்ளனர். இதில் 11 பே்ர் ஸ்ரீனிவாச மங்காபுரத்திலும், 9 பேர் ஸ்ரீவாரி மெட்டு பகுதியிலும் கொல்லப்பட்டனர்.
சம்பவ இடத்தில் 80க்கும் மேற்பட்டோர் இருந்துள்ளனர். இவர்களில் பெரும்பாலானவர்கள் தமிழகத்தைச் சேர்ந்தவர்கள். கொல்லப்பட்ட 20 பேரில் 2 பேர் சர்வதேச கொள்ளையர்கள் என அடையாளம் காணப்பட்டுள்ளதாம்.
இருப்பினும் அவர்களின் பெயர், விவரம் உள்ளிட்டவற்றை இதுவரை ஆந்திர போலீஸார் வெளியிடவில்லை.
More From
-
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
சிவகுமார் போட்ட மாஸ்டர் ஸ்கெட்ச்.. ராகுலுக்கு நேரமில்லை? டெல்லியில் மிஸ்டர் விஜய்னு கூப்பிட்டது யாரு -
விசில் அடித்து முன்னேறும் கர்நாடகா, ஆந்திரா.. இனி தமிழ்நாடு வேடிக்கை பார்க்கணும்! விஜய் போட்ட பிரேக் -
ஆரம்பமே அடி சறுக்கல்.. சிங்கப்பெண் அதிரடிப்படை திட்டத்தின் தொடக்க விழா ரத்து! -
மாடுகளை பலியிட தடை.. நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு! விஜய்க்கு சிபிஎம் வைத்த முக்கிய கோரிக்கை! -
பாஜகவில் இருந்து விலகி அண்ணாமலை தனிக்கட்சி தொடங்குகிறார்? ரஜினி ஆதரவுடன் திருச்சி கிழக்கில் போட்டி? -
பூந்தமல்லி டூ வடபழனி இனி 20 நிமிடங்களில்.. ஆளில்லா மெட்ரோ ரயில் சேவைக்கு கிடைத்த பச்சை சிக்னல் -
விஜய் கொடுத்த வாக்குறுதி.. தவெகவில் இணைந்தது ஏன்.. உண்மையை உடைத்த அதிமுக எக்ஸ் எம்எல்ஏ -
GH-ல் கடைநிலை ஊழியர்கள் மீது நடவடிக்கை எடுத்த ரமேஷுக்கு அர்ச்சகர்கள் மீது ஆக்ஷன் எடுக்க தாமதம் ஏன்? -
சிங்கப்பெண் படையை தொடங்கிவைக்கவே முடியாத விஜய் எப்படி பெண்கள் பாதுகாப்பை உறுதிசெய்வார்?: TTV தினகரன் -
சத்யேந்திராவை பார்க்க யாரும் போகலயா? சென்னையில் அநாதையான உடல்.. இப்படியும் மனிதர்களா? என்ன நடக்கிறது -
புதிய தலைமுறை சேனல் நீக்க விவகாரம்: ஜனநாயக குரல்வளையை நெறிக்காதீர்கள்..விஜய் அரசுக்கு அதிமுக கண்டனம்












Click it and Unblock the Notifications