புருஷன் வேண்டாம் புரோகிதர் போதும்... நகை, பணத்துடன் எஸ்கேப் ஆன புதுப்பெண்
இன்றைய கால கட்டத்தில் திருமணம் நடைபெறுவது பெரிய விசயமாக இருக்கிறது. அந்த பெண்ணை பாதுகாப்பது அதைவிட பெரிய விசயமாக இருக்கிறது. மகாராஷ்டிராவில் புதுமணப்பெண் ஒருவர் திருமணம் செய்து வைத்த புரோகிதருடன் ஓடிப
போபால்: மத்தியபிரதேச மாநிலத்தில் புதுமணப்பெண் ஒருவர் தனது கணவரை விட்டு விட்டு திருமணம் செய்து வைத்த புரோகிதருடன் மாயமாகிவிட்டார். அவர் ஓடிப்போன போது சீதனமாக கொடுத்த நகைகள், பணத்தையும் எடுத்துக்கொண்டு போனதுதான் சோகம்.
காதல் பிரச்சினையில் சில பெண்கள் திருமணத்திற்கு முதல்நாள் ஓடிப்போவார்கள். அந்த மணமகனுக்கு வேறு பெண்ணை பார்த்து அதே மணமேடையில் முடித்து வைப்பார்கள். ஆனால் விதிசா மாவட்டத்தில் நடந்த விவகாரம் சற்றே வித்தியாமானது. திருமணமாகி இரண்டு வாரம் கழித்து மணப்பெண் ஓடிப்போய்விட்டார்.
விதிசா அருகே டோரிபக்ரோட் என்ற கிராமத்தைச் சேர்ந்த 21 வயதான ரீனாபாய்க்கும் அதே கிராமத்தைச் சேர்ந்த இளைஞருக்கும் இந்த மாதம் 7ஆம் தேதி திருமணம் நடைபெற்றது. சொந்த பந்தங்கள் புடைசூழ, நண்பர்கள் வாழ்த்த நடந்த இந்த திருமணத்தை வினோத் மகாராஜ் என்ற புரோகிதர் நடத்தி வைத்தார். அந்த புரோகிதர்தான் தனக்கு வில்லனாக வரப்போகிறார் என்று மாப்பிள்ளைக்கு அப்போது தெரியாது.

மயங்கிய ரீனா
திருமணத்தை நடத்தி வைக்க வந்த புரோகிதருக்கும் ரீனாபாய்க்கும் எப்படியோ கனெக்சன் ஆகிவிட்டது. மந்திரம் சொல்லும் போதே மயக்கி விட்டாரோ என்னவோ, ரீனாபாய்க்கு கணவன் மீது பிடிப்பு எதுவும் ஏற்படவில்லை.

மாயமான ரீனா
திருமணமான நாளில் இருந்தே எதையே பறிகொடுத்தது போல இருந்தார் ரீனாபாய், புதுப்பெண் என்பதால் பழக பயப்படுகிறார் என்று நினைத்தார் அந்த பெண்ணின் கணவன். மே 23ஆம் தேதி முதல் மாப்பிள்ளை வீட்டில் இருந்தே எஸ்கேப் ஆகிவிட்டார் ரீனாபாய். ஊரெல்லாம் வலைவீசி தேடியும் கிடைக்கவில்லை.

நகை பணத்தோடு ஓட்டம்
ரீனாபாயை தேடும்போதுதான் அவர் சீதனமாகக் கொண்டு வந்த நகை, பணமும் இல்லாதது தெரியவந்தது இது அந்த மாப்பிள்ளையின் உறவினர்களுக்கு அதிர்ச்சியையும் சந்தேகத்தையும் ஏற்படுத்தியது. விசாரித்தபோதுதான் புரோகிதர் வினோத் மகாராஜா உடன் ரீனாபாய் தொடர்பில் இருந்தது தெரியவந்தது.

புரேகிதரே போதும்
கணவனையும் உறவினர்களையும் விட்டுவிட்டு பிறந்த வீட்டு கவுரவம், புகுந்த வீட்டின் மானம் மரியாதையை காற்றில் பறக்க விட்டு புரோகிதருடன் எஸ்கேப் ஆகிவிட்டார் ரீனாபாய். தனக்கு திருமணம் செய்து வைத்த புரோகிதர் உடன் செல்லும் அளவுக்கு அப்படி என்ன மந்திரம் போட்டாரோ தெரியலையே. விதிசா முழுக்க இந்த பேச்சுதான் விவகாரமாக கிளம்பியுள்ளது.
-
கோயம்பேடு மதுபான பார் மோதலில்.. கார் ஏற்றி கொல்லப்பட்ட இலங்கை இளம்பெண்.. சென்னை வந்தது எப்படி? -
சென்னை மெரினாவில் குதிரை சவாரி சென்ற 6 வயது சிறுமிக்கு பாலியல் தொல்லை! குதிரை ஓட்டி போக்சோவில் கைது -
குளிர்பானத்தில் மயக்க மருந்து.. ஏர்வாடி விடுதியில் கொடூரம்! கூட்டு பலாத்காரம்.. தவெக நிர்வாகி கைது -
சிறுமிகளுக்கு மது சப்ளை.. சட்டவிரோத செயல்களில் ஈடுபட்டு வந்த கோயம்பேடு பார்.. 'திடுக்' தகவல்! -
Kerala: உடலில் 91 காயங்கள்.. கண்ணை மறைத்த கள்ளக்காதல்.. 1½வயது குழந்தையை துடிக்க துடிக்க கொன்ற கொடூரம்! அதிர்ந்த கேரளா -
தனிப்படை போலீசாருக்கு மீன் வறுவல் போட்டு கொடுத்த கொலையாளி! கடலூரில் அடுத்த நொடி நடந்த ட்விஸ்ட் -
சென்னையை அதிரவைத்த மூதாட்டி - சிறுவன் மீதான பாலியல் வன்கொடுமை.. தேசிய மகளிர் ஆணையம் அதிரடி -
Thirupparankundram Files: திருப்பரங்குன்றம் பைல்ஸ் ஆவணப்பட திரையிடலுக்கு அனுமதி மறுப்பு.. "மேலிட உத்தரவு" என்ற போலீஸ் -
Rooster பொஷிஷனில் மனைவிக்கு ‘டார்ச்சர்'.. வீட்டுக்குள் சிறை வைத்து கணவர் செய்த வெறிச்செயல் -
முதல்வர் விஜய் வீடு அருகே பரபரப்பு: பனையூரில் ரத்தக் காயங்களுடன் ஆண் சடலம்.. போலீசார் தீவிர விசாரணை! -
கையில் கத்தி.. பெட்ரோல் பங்க் ஊழியர்களை கொலைவெறியோடு தாக்கிய கும்பல்.. தூத்துக்குடியில் பயங்கரம்! -
ஆலங்குளம் அருகே 6 பேர் அரிவாளால் வெட்டப்பட்ட வழக்கில் ஷாக்.. ஒருவரை சுட்டுப் பிடித்தது போலீஸ்!












Click it and Unblock the Notifications