ஆட்சேபகரமான தகவல் பரிமாற்றம்.. மகாராஷ்டிராவில் வாட்ஸ்-அப் குரூப் அட்மின் கைது
Subscribe to Oneindia Tamil
மும்பை: வாட்ஸ்-அப் குரூப்பில் ஆட்சேபனைக்குரிய வீடியோ மற்றும் தகவல்களை வெளியிட்டதற்காக அந்த கைது செய்யப்பட்டார்.
மகாராஷ்டிரா மாநிலம் லாதூர் மாவட்டம், சாகுர் தெக்சில் என்ற பகுதியை சேர்ந்த வாட்ஸ்-அப் குரூப் அட்மின் மற்றும் அதன் உறுப்பினர்கள் மூவரை போலீசார் இன்று கைது செய்துள்ளனர்.

போலீஸ் தரப்பில் கூறியது: வாட்ஸ்-அப் குரூப்பில் ஆட்சேபனைக்குரிய வீடியோ மற்றும் தகவல்கள் வெளியிடப்பட்டு உள்ளது. இதுதொடர்பாக, குரூப்பின் அட்மின் மற்றும் உறுப்பினர்களான, சிவாஜி பார்சே, ராஜ்குமார் தெலாங்கே, அமோல் சோம்வான்ஷி மற்றும் மனோஜ் லாவ்ஹராலே ஆகியோர் கைது செய்யப்பட்டுள்ளனர். விரைவில் அவர்களை கோர்ட்டில் ஒப்படைப்போம்.
இந்திய தகவல் தொழில்நுட்ப சட்டம் 2000, 153, 34 மற்றும் 67 பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டு உள்ளது . இவ்வாறு அவர் தெரிவித்தார்.
More From
-
சீமான் வீட்டு விசேஷத்தில் தாய்மாமன் சீருடன் அனிதா ராதாகிருஷ்ணன்! வாசல் வரை வரவேற்று.. என்ன ஒரு பாசம் -
மும்மொழி.. மத்திய அரசுக்கு எதிராக அண்ணாமலை முதல் முறையாக கருத்து? -
எடப்பாடி அனுப்பிய மெசேஜ்.. சி.வி. சண்முகம் வீட்டில் உறுதிபடுத்திய கே.சி வீரமணி.. இணைகிறது அதிமுக -
இதெல்லாம் எந்த நினைப்பில் விஜய் செய்கிறார் தெரியலையே.. மிகப்பெரிய ரிஸ்க்.. சறுக்குனா காலிதான்! -
நாளுக்கு நாள் மோசமாகும் இந்தியா.. குட்டி குட்டி நாடெல்லாம் நம்மை முந்திக்கொண்டு செல்கிறது! -
கூட்டுறவு கடன் தள்ளுபடி 2026.. ஆர்பிஐ விதிமுறை என்ன.. உதயநிதி ஸ்டாலினுக்கு தவெக விளக்கம் -
பிரதமர் மோடியை வணங்கி.. பத்மஸ்ரீ விருது பெற்ற சிலம்ப கலைஞர் பழனிவேல்! தமிழருக்கு பெரிய கவுரவம் -
விஜய் நியமித்த 2 நாளில்.. IPS அருணை கோர்ட்டிலேயே காத்திருக்க சொன்ன நீதிபதி சுவாமிநாதன்.. ஏன்? -
அவசரப்பட்டு கையெழுத்து போட்டுட்டோமோ? முட்டி மோதும் 3 அதிமுக ’மாஜி’ எம்எல்ஏக்கள்! தவெக கொடுத்த ஆஃபர்! -
420 யூனிட் ஓடியிருக்கிறது.. ஆனால் 200 யூனிட் கழிக்காமல் 100 யூனிட் கழித்தது ஏன்? விளக்கம் -
மாசம் ரூ.10000 கோடி செலவு.. படிச்சு படிச்சு மோடி சொல்ல இதுதான் காரணம்..! -
10 வருஷமா வேதனையில இருக்கேன்... எங்களை விஷம் வைத்து கொன்றுடுங்க... நடிகர் பாலா உருக்கம்!












Click it and Unblock the Notifications