நானும் புத்தகம் எழுதுவேன்.. அப்போது உண்மை வெளியே வரும்: நட்வர் சர்ச்சை பற்றி சோனியா
டெல்லி: முன்னாள் மத்திய அமைச்சர் நட்வர்சிங் கிளப்பியிருக்கும் சர்ச்சைகளுக்கு பதிலளித்துள்ள காங்கிரஸ் தலைவர் சோனியா, தாமும் ஒரு புத்தகம் எழுதுவேன்; அதில் உண்மைகள் வெளிவரும் என்று கூறியுள்ளார்.
முன்னாள் மத்திய அமைச்சர் நட்வர்சிங் தமது சுயசரிதை புத்தகத்தை நாளை வெளியிட இருக்கிறார். அதில், 2004ஆம் அண்டு சோனியா பிரதமர் பதவி ஏற்பதை 'படுகொலை' அச்சத்தால் ராகுல் காந்தி தடுத்தார் என்று கூறியிருக்கிறார்.
இது பெரும் சர்ச்சையைக் கிளப்பியிருக்கிறது. நட்வர்சிங்கின் கருத்துக்கு காங்கிரஸ் தலைவர்கள் பலரும் கண்டனம் தெரிவித்துள்ளனர்.

இது குறித்து சோனியா காந்தி கூறியுள்ளதாவது:
என்னுடைய கணவர் படுகொலை செய்யப்பட்டிருக்கிறார். என்னுடைய மாமியார் துப்பாக்கி குண்டுகளுக்கு பலியானார். இந்த துயரை எல்லாம் தாங்கிக் கொண்டிருக்கிறேன் நான்.
என்னிடம் நீங்கள் (நட்வர்சிங் புத்தகத்தால்) காயப்படுத்தப்பட்டிருக்கிறீர்களா? என்று கேள்வி கேட்டால் என்ன பதில் சொல்வது? நானும் என்னுடைய சுய சரிதையை எழுத இருக்கிறேன். அதன் பிறகு எல்லா உண்மைகளும் வெளிவரும்.
இவ்வாறு சோனியா காந்தி கூறியுள்ளார்.
-
இமாச்சல் போல.. தமிழகத்தில் அரசு ஊழியர்களின் மாத சம்பளத்தை 30% குறைக்க வேண்டியது வரும்.. அன்புமணி -
டெல்லி தந்த கிரீன் சிக்னல்.. 4 வழியாக மாறும் தமிழ்நாட்டின் மூன்று முக்கிய சாலைகள்.. மெகா பிளான்! -
அதிமுக கூட்டணியில் பாமகவுக்கு 18, அமமுகவுக்கு 11 தொகுதிகள் ஒதுக்கீடு! -
PHH, AAY ரேஷன் கார்டுதாரர்களுக்கு முக்கிய அறிவிப்பு! கார்டு காலி ஆயிடும்..ரேகை வைக்கலைனா ப்ளாக் தான் -
நாகர்கோவில் எம்எல்ஏ காந்திக்கு கல்தா.. பாஜக தலைமை முடிவால் கலக்கம் -
பெட்ரோல் இல்லை.. ஆசிய நாடுகளுக்கு ‘நோ’ சொன்ன அராம்கோ? உலக அரசியலே தடம் புரள போகுது? -
பாரதத்தின் நிரந்தர பிரதமர்.. வட இந்தியாவில் திமுக சிலிண்டர் விளம்பரம் ஹிட்.. தர்ம சங்கடத்தில் பாஜக -
தங்கக் காசு மூலம் டிரம்ப் வேலையை காட்டிட்டாரு! அமெரிக்காவில் தங்க நாணயம் தந்த அதிர்ச்சி -
10 பைசா கூட வராது.. தங்கத்தை மொத்தமாக விற்கும் முதலீட்டாளர்கள்.. நெருங்கி வரும் பேரழிவு? -
தேமுதிகவுக்கு எத்தனை தொகுதிகள்? எங்கெங்கு போட்டியிடுகிறார்கள்? உத்தேச பட்டியல் இதுதானா? -
பாஜகவுக்கு 27 சீட்.. என்.டி.ஏ கூட்டணியில் தொகுதி பங்கீட்டை இறுதி செய்து அறிவித்தார் எடப்பாடி! -
பவரை காட்டுவோம்! மொத்த உலக நாடுகளையும் பீதியில் ஆழ்த்திய டிரம்ப் சொன்ன வார்த்தை! பெருசா நடக்க போகுது












Click it and Unblock the Notifications