ஆஸ்திரேலியாவில் தீவிரவாத செயலுக்காக கண்காணிக்கப்படும் 12 வயது சிறுவன்
மெல்போர்ன்: ஆஸ்திரேலியாவில் அண்மையில் நடந்த துப்பாக்கிச்சூடு சம்பவம் தொடர்பாக போலீசார் 12 வயது சிறுவன் ஒருவரின் நடவடிக்கைகளை கண்காணித்து வருகிறார்கள்.
ஆஸ்திரேலியாவின் சிட்னி நகரில் உள்ள பாரமாட்டாவில் இருக்கும் என்.எஸ்.டபுள்யூ தலைமை காவல் நிலையத்தில் வைத்து காவல் நிலைய கணக்காளர் கர்டிஸ் செங் என்பவர் 15 வயது பர்ஹத் ஜப்பார் என்பவரால் சுட்டுக் கொலை செய்யப்பட்டார்.
இந்த சம்பவம் தொடர்பாக ஆஸ்திரேலிய பெடரல் போலீசார் 12 வயது சிறுவன் ஒருவரை கண்காணித்து வருகிறார்கள்.
இது குறித்து ஆஸ்திரேலிய பிரதமர் மால்கம் டர்ன்புல் கூறுகையில்,
போலீஸ் அலுவலக கணக்காளர் 15 வயது சிறுவனால் சுடப்பட்டது இளம்வயதில் தீவிரவாதம் பக்கம் செல்வதை காண்பிக்கறது. இது வருந்தக்கூடியது என்றார்.
போலீஸ் கமிஷனர் ஆன்ட்ரூ கோல்வின் கூறுகையில்,
ஆஸ்திரேலியாவில் பிரச்சனை மோசமாகிக் கொண்டிருக்கிறது. தீவிரவாதம் போன்ற செயல்களுக்காக 12 வயது சிறுவன் கண்காணிக்கப்படுவது எங்களுக்கு அதிர்ச்சி அளித்துள்ளது. சமூகத்தின் பாதுகாப்பை உறுதி செய்ய வேண்டியது போலீசாரின் கடமை என்பதால் எங்களின் பங்கு முக்கியம். போலீசாரால் அனைத்து இடங்களிலும் இருக்க முடியாது. அதே சமயம் அனைவரையும் கண்காணிக்கவும் முடியாது என்பதை மக்கள் புரிந்து கொள்ள வேண்டும் என்றார்.
-
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
உதயசூரியனில் போட்டியிட்ட 2 மதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்ய முடிவு? திமுகவுக்கு பெருத்த ஷாக்! -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
ஆனானப்பட்ட அமெரிக்காவுக்கே இந்த நிலைமையா..? அப்போ இந்தியா? -
அண்ணாமலை ஒரு பிராண்டு.. விட்றாதீங்க! லெட்டரைப் பார்த்ததும் பதறிப் போன டெல்லி! குவியும் ஆஃபர்கள்! -
கோட்டைச்சாமி.. எந்திரி.. இப்போ நீதான் முதலமைச்சர்.. இன்னமும் பிரச்சாரமா? விஜய்யை கிண்டலடித்த திமுக -
வாசலுக்கு வந்த புகார் பெட்டி.. இனி தலைமை செயலகத்தில் எல்லோருக்கும் அனுமதி இல்லை.. தவெக அரசு கறார் -
முதல்வர் விஜய்யே நினைத்தாலும் பரந்தூர் விமான நிலையத்தை ரத்து செய்வது மிக கடினம்.. ஏன் தெரியுமா?












Click it and Unblock the Notifications