For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

அமெரிக்கா: மேரிலாண்ட்டில் துப்பாக்கிச் சூடு-3 பேர் பலி

By Mathi
Google Oneindia Tamil News

மேரிலாண்ட்: அமெரிக்காவின் மேரிலாண்ட்டில் மர்ம நபர் நடத்திய துப்பாக்கிச் சூட்டில் 3 பேர் பலியாகினர்.

அமெரிக்காவின் மேரிலாண்ட் மாகாணத்தில் ஹார்போர்டு கவுண்டியில் எம்மோர்டன் அலுவலக வளாகம் இருக்கிறது. அங்கு மர்ம நபர் ஒருவர் நேற்று காலை திடீரென நுழைந்து கண்மூடித்தனமாக துப்பாக்கிச் சூடு நடத்தினார்.

3 killed in US park shooting

இதில் சம்பவ இடத்திலேயே 3 பேர் பலியாகினர். மேலும் 2 பேர் படுகாயமடைந்தனர்.

இத் துப்பாக்கிச் சூட்டை நடத்தியவர் பெயர் ரடீ லபீப் பிரின்ஸ். அவரைக் கைது செய்யும் நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன.

English summary
A gunman is killing three in Maryland office park.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X