அமெரிக்கா: மேரிலாண்ட்டில் துப்பாக்கிச் சூடு-3 பேர் பலி

Subscribe to Oneindia Tamil

மேரிலாண்ட்: அமெரிக்காவின் மேரிலாண்ட்டில் மர்ம நபர் நடத்திய துப்பாக்கிச் சூட்டில் 3 பேர் பலியாகினர்.

அமெரிக்காவின் மேரிலாண்ட் மாகாணத்தில் ஹார்போர்டு கவுண்டியில் எம்மோர்டன் அலுவலக வளாகம் இருக்கிறது. அங்கு மர்ம நபர் ஒருவர் நேற்று காலை திடீரென நுழைந்து கண்மூடித்தனமாக துப்பாக்கிச் சூடு நடத்தினார்.

3 killed in US park shooting

இதில் சம்பவ இடத்திலேயே 3 பேர் பலியாகினர். மேலும் 2 பேர் படுகாயமடைந்தனர்.

இத் துப்பாக்கிச் சூட்டை நடத்தியவர் பெயர் ரடீ லபீப் பிரின்ஸ். அவரைக் கைது செய்யும் நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+