இந்தோனேசியாவில் சக்தி வாய்ந்த நிலநடுக்கம்.. ரிக்டர் அளவில் 6.7 என பதிவு! சுனாமி குறித்து அச்சம்
Subscribe to Oneindia Tamil
ஜகார்த்தா : இந்தோனிசியாவில் உள்ள தனிம்பா் தீவு பகுதிகளில் சக்திவாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டிருக்கிறது. இதனால் அப்பகுதி மக்கள் அச்சமடைந்திருக்கின்றனர். ரிக்டர் அளவில் நிலநடுக்கம் 6.7 என பதிவாகியிருக்கிறது.
நிலநடுக்கம் தொடர்பாக ஜெர்மன் புவி அறிவியல் ஆராய்ச்சி மையம் தகவல்களை வெளியிட்டிருக்கிறது. இந்த நிலநடுக்கம் பூமிக்கு அடியில் சுமார் 10 கி.மீ ஆழத்தில் ஏற்பட்டிருப்பதாக ஆய்வு மையம் தெரிவித்திருக்கிறது.

நிலநடுக்கம் காரணமாக சுனாமி எச்சரிக்கை விடுக்கப்படவும் வாய்ப்பு இருப்பதாக சொல்லப்படுகிறது. ஆனால் தற்போது வரை இன்னும் எந்த அதிகாரப்பூர்வ அறிவிப்பும் வெளியாகவில்லை.












Click it and Unblock the Notifications