இறந்த குழந்தையின் உடலை 5 வருடமாக உண்டியலில் வைத்து பாதுகாத்த பெண்.. பரபரப்பு காரணம்!
ஜப்பானை சேர்ந்த பெண்மணி ஒருவர் தன்னுடைய இறந்த குழந்தையின் உடலை 5 வருடமாக உண்டியலில் வைத்து பாதுகாத்து இருக்கிறார்.
டோக்கியோ: ஜப்பானை சேர்ந்த பெண்மணி ஒருவர் தன்னுடைய இறந்த குழந்தையின் உடலை 5 வருடமாக உண்டியலில் வைத்து பாதுகாத்து இருக்கிறார்.
இவரின் பெயர் மற்றும் மற்ற விவரங்கள் வெளியிடப்படவில்லை. இவர் டோக்கியோ அருகே உள்ள யோட்சியா என்ற பகுதியில் வசித்து வருகிறார் என்று கூறப்படுகிறது.
இவர் தன்னுடைய இறந்த குழந்தையின் உடலை உண்டியலில் பலகாலமாக பாதுகாப்பாக வைத்துள்ளார். இதற்கு வித்தியாசமான விளக்கமும் அளித்துள்ளார்.

இறந்து பிறந்த குழந்தை
அவருக்கு ஐந்து வருடங்களுக்கு முன் பெண் குழந்தை பிறந்து இருக்கிறது. அவர் கணவன் இல்லாத காரணத்தால் தனியாக வசித்து வந்துள்ளார். ஆனால் பிறந்த குழந்தை இரண்டு மணி நேரத்தில் இறந்துவிட்டதாக மருத்துவர்கள் தெரிவித்து இருக்கிறார்கள்.

என்ன செய்தார் தெரியுமா
இந்த நிலையில் அந்த குழந்தை இறந்த காரணத்தால் அந்த பெண் வசித்திருந்த வீட்டில் இருந்து அவரை காலி செய்யும்படி வீட்டு உரிமையாளர் தெரிவித்து இருக்கிறார். இதன் காரணமாக அந்த இறந்த குழந்தையை உண்டியல் ஒன்றில் வைத்து வீடு மாறி இருக்கிறார் அந்த பெண். பின் அந்த உண்டியலுடன் வாழவும் பழகியுள்ளார்.

5 வருடம் சுற்றி இருக்கிறார்
மொத்தமாக ஐந்து வருடம் இப்படி அந்த பெண் உண்டியலில் குழந்தையை வைத்துக் கொண்டு வாழ்ந்து இருக்கிறார். இதில் 4 முறை இவர் வீடு மாறிவிட்டதாகவும் கூறப்படுகிறது. எல்லா இடங்களுக்கு மாறும்போது இந்த உண்டியலையும் எடுத்து சென்றுள்ளார்.

என்ன காரணம்
இந்த குழந்தை இருக்கும் உண்டியல்தான் தனக்கு அதிர்ஷ்டம் என்று அவர் கூறியுள்ளார். மேலும் தனக்கு இருப்பது எல்லாம் அந்த குழந்தை மட்டுமே, அதையும் இழக்க விரும்பவில்லை. இந்த குழந்தையை புதைத்துவிட்டால், எனக்கு மீண்டும் குழந்தை பிறக்காது என்று அச்சமாக இருந்தது என்றுள்ளார். தற்போது இவர் கைது செய்யப்பட்டு இருக்கிறார்.
-
அமெரிக்காவை வீழ்த்தும் ஈரான்.. ஆட்டம் காணும் மிதக்கும் அரண்மனை.. ஒரே இரவில் பஸ்பம் ஆன $13000000000! -
டிரம்ப் வயிற்றில் பாலை வார்த்த ஈரான்.. அமெரிக்காவுக்கு முதல் முறையாக பச்சைக்கொடி -
உடைந்தது திமுக கூட்டணி..தனித்துப் போட்டியிடும் விசிக! அதிரடியாக அறிவித்த திருமா! அவரே சொன்ன விளக்கம் -
வைகோவால் 25 சீட் போச்சு.. அன்புமணியால் திமுகவுக்கு 50 சீட் காலி.. 2016இல் விஜயகாந்த் விழுந்த கதை! -
ஆதார் கார்டு வைத்திருப்போருக்கு குட் நியூஸ்.. பிஎம் ஸ்வநிதி திட்டத்தில் ₹50,000 கடன் கிடைக்குமா? -
சங்கீதாவுக்கு இன்ப அதிர்ச்சி கொடுத்த விஜய்.. சர்ப்ரைஸ்னா இப்படி இருக்கணும்! ரகசியங்கள் உடையுதே -
மொத்த அதிமுகவும் போய்விடும்.. தேர்தலுக்கு நடுவே தவிக்கும் எடப்பாடி! பின்னணியில் 3 மேஜர் காரணம் -
தமிழ் புத்தாண்டு பலன்: மேஷ ராசிக்கு தேடி வரும் ராஜயோகம்.. மிகப்பெரிய ஜாக்பாட் காத்திருக்கு -
மோடி என்ட்ரி கொடுத்ததும் மாறிய கிளைமேக்ஸ்.. மனம் மாறிட்டாரே டிரம்ப்! இனி ஈரானுக்கு சிக்கல் இல்லை? -
வங்கி கணக்கில்.. அரசு அனுப்பிய ரூ.2000! உங்களுக்கு வந்துடுச்சா.. மொபைலிலேயே செக் செய்வது எப்படி? -
இரட்டை இலக்க தொகுதி + ஒரு ராஜ்யசபா! பிரஷர் போடும் திருமா.. திமுக பிளான் என்ன தெரியுமா? விசிக ஷாக் -
டெல்டா, வடக்கில் விஜய்க்கு 'முட்டை’ தான்.. மொத்தமாக தவெகவுக்கு எத்தனை சீட் கிடைக்கும்? புதிய கருத்து கணிப்பு












Click it and Unblock the Notifications