தாய்லாந்து தலைநகர் பாங்காக்கில் மீண்டும் குண்டுவெடிப்பு
Subscribe to Oneindia Tamil
பாங்காக்: தாய்லாந்து தலைநகர் பாங்காக்கில் நேற்று பயங்கர குண்டுவெடிப்பு நடந்து அதில் 25 பேர் உயிரிழந்த நிலையில் இன்று மீண்டும் ஒரு குண்டுவெடிப்பு நடந்துள்ளது.
இதில் எத்தனை பேர் காயமடைந்தனர் என்ற விவரம் இதுவரை தெரியவில்லை.

பாங்காக்கில் உள்ள இந்து எரவான் கோவிலுக்கு அருகே ஹோட்டல் ஒன்றில் பயங்கர குண்டுவெடிப்பு நடந்தது. அதில் 25க்கும் மேற்பட்டோர் கொல்லப்பட்டனர். 78 பேர் காயமடைந்தனர்.
இந்த நிலையில் இன்று பாங்காக்கில் மீண்டும் குண்டுவெடித்துள்ளது. இதில் சேத விவரம் குறித்துத் தெரியவில்லை.
More From
-
பத்திரப்பதிவில் இன்று முதல் புதிய ரூல்ஸ்! அதிகரிக்கும் சொத்து பதிவு செலவு! கலங்கும் நடுத்தர மக்கள் -
அந்த பேச்சு பேசின ஆதவ் அர்ஜுனா.. வில்லிவாக்கம் சம்பவத்தில் வாய் திறக்கலயே! கப்சிப் தவெக! -
ஏப்ரல் 1ம் தேதியான இன்று சம்பளம், கடன் எதுவுமே சாத்தியமில்லை... மக்கள் அறிய வேண்டிய உண்மை -
தங்கத்தை இப்போது வாங்கலாமா? இல்லை கொஞ்சம் காத்திருக்கலாமா? ஒரே வரியில் ஆனந்த் சீனிவாசன் விளக்கம் -
அண்ணாமலை போட்ட கண்டிஷன்.. அதிர்ந்துபோன டெல்லி.. கோவை வடக்குத் தொகுதியில் எகிறும் எதிர்பார்ப்பு -
Gold Loan: தங்க நகைக் கடன் இனி இவ்வளவுதான்! ரிசர்வ் வங்கியின் புதிய விதிகள் இன்று முதல் அமல்! -
தவெக கூட்டத்தில் மதுபாட்டில் வீச்சு.. சிக்கிய 2 பேர்.. யார் இவர்கள்? போலீஸ் சொன்ன ஷாக் தகவல் -
கண் முன்னே வெடிக்கும் உலக போர்! வளைகுடா மோதலில் உள்ளே வரும் உலக நாடுகள்.. உச்சக்கட்ட பதற்றம் -
ஈரானின் புதிய சுப்ரீம் லீடரும் மரணம்? குழப்பத்தில் பொதுமக்கள்.. ரஷ்யா தரப்பு சொன்ன முக்கியமான தகவல் -
அதிமுக பாஜகவை தோற்கடிப்போம்.. அண்ணாமலையின் அன்பு கூட்டம் தடாலடி முடிவு.. அதிர்ச்சியில் டெல்லி -
வருமான வரி படிவம் வெளியீடு.. மாத சம்பளம் வாங்குவோர், சிறு வணிகர்கள்.. அறிய வேண்டியவை -
கவனம் ஈர்த்த விஜயின் TVS XL.. ஓ இதுக்குத்தானா.. இதுலையும் ரஜினியை பார்த்து காப்பியா?












Click it and Unblock the Notifications