நவம்பர் 3-ல் துபாயில் ரத்த தான முகாம்... ஈமான் அமைப்பு நடத்துகிறது
துபாயில் ஈமான் அமைப்பினர் நடத்தும் ரத்த தான முகாம் வரும் வெள்ளிக்கிழமை (நவ.3) நடைபெறுகிறது.
Subscribe to Oneindia Tamil
துபாய் : துபாயில் உள்ள ஈமான் அமைப்பு வரும் வெள்ளிக்கிழமை ரத்ததான முகாமை நடத்துகிறது.
இந்த முகாம் காலை 9 மணி முதல் மதியம் 1.30 மணி வரை நடைபெறும். துபாய் அல் நக்தா பகுதியில் அமைந்துள்ள என்.எம்.சி. மருத்துவமனை பின்புறம் உள்ள டேலண்ட் ஸோன் நிறுவனத்தில் நடைபெற இருக்கிறது.

இந்த முகாமில் கலந்து கொள்ள விரும்புவோர் அமீரக அடையாள அட்டையை கொண்டு வர வேண்டும். முகாமில் கலந்து கொள்ள விரும்புவோர் தொடர்பு கொள்ள வேண்டிய தொடர்பு தொலைபேசி எண்கள் 050 51 96 433 / 055 84 22 977












Click it and Unblock the Notifications