துபாய் இந்திய துணைத் தூதரகத்தில் கிறிஸ்துமஸ் விழா கொண்டாட்டம்
Subscribe to Oneindia Tamil
துபாய்: துபாய் இந்திய துணைத் தூதரகத்தில் கிறிஸ்துமஸ் விழா சிறப்பாக கொண்டாடப்பட்டது.
துபாய் இந்திய துணைத் தூதரகத்தில் கிறிஸ்துமஸ் விழா கொண்டாடப்பட்டது. இந்திய துணைத் தூதரக அதிகாரி முரளீதரன் கிறிஸ்துமஸ் கேக் வெட்டினார்.

ஊழியர்களுக்கு நினைவுப் பரிசு வழங்கப்பட்டது. கலை நிகழ்ச்சிகள் நடைபெற்றன.

விழாவில் இந்திய துணைத் தூதரக அதிகாரி சுமதி வாசுதேவ் உள்ளிட்ட பலர் பங்கேற்றனர்.
விழாவில் கலந்து கொண்டவர்கள் கிறிஸ்துமஸ் தாத்தாவுடன் புகைப்படம் எடுத்துக் கொண்டனர். சொந்தங்களை விட்டுவிட்டு வெளிநாட்டில் வேலை பார்த்தாலும் இது போன்ற நிகழ்ச்சிகளின்போது சக இந்தியர்களை சந்தித்து மகிழ்ச்சி அடைகிறார்கள்.












Click it and Unblock the Notifications