ரகசிய பயிற்சியின்போது இளவரசர் வில்லியம் மீது பெட்ரோல் குண்டுகளை வீசிய போலீசார்
Subscribe to Oneindia Tamil

இங்கிலாந்து இளவரசர் வில்லியம் கலவரத்தில் சிக்கிக் கொண்டால் தன்னையும், தனது குடும்பத்தாரையும் காப்பாற்ற அவருக்கு ரகசியமாக சிறப்பு பயிற்சி அளிக்கப்பட்டுள்ளது. அந்த பயிற்சியின்போது போலீசார் வில்லியம் மீது பெட்ரோல் குண்டுகளை வீசியுள்ளனர். எந்த ஆபத்தான சூழலையும் சந்திக்கவே அவருக்கு இந்த பயிற்சி அளிக்கப்பட்டதாம்.
அவர் மீது குண்டு வீசப்பட்டது குறித்து பயிற்சியில் ஈடுபட்ட அதிகாரி ஒருவரின் மகள் சமூக வலைதளத்தில் தெரிவித்துள்ளார். அதன் மூலம் தான் இந்த விவகாரம் வெளியே தெரிய வந்துள்ளது. பயிற்சியின்போது என் தந்தையும் வில்லியம் மீது பெட்ரோல் குண்டு வீசினார் என்று அப்பெண் தெரிவித்துள்ளார்.
இந்த ரகசிய பயிற்சி மெட்ரோபாலிடன் போலீஸின் கலவர பயிற்சி மையத்தில் நடந்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
More From
-
தேர்தல் ஆணையத்தின் அதிரடி ‘டிரான்ஸ்பர்’ மேளா.. காலியான எடப்பாடி கணக்கு... ஸ்டாலின் பவர்ஃபுல் மூவ்! -
எடப்பாடிக்கு அருகில் சீட்.. ஒரே விமானத்தில் பயணம்.. கடைசி நேரத்தில் பிளானை மாற்றிய உதயநிதி! -
வில்லிவாக்கத்தில் ட்விஸ்ட்.. ஆதவ் அர்ஜுனாவுக்கு அடிக்குமா ஜாக்பாட்? களம் எப்படி இருக்கிறது? -
"கொஞ்ச நேரம்.." என கொஞ்சியபோது காதலில் விழாதவர் உண்டோ? ஆஷா போஸ்லேவின் மறக்க முடியாத தமிழ் பாடல்கள் -
தவெக ஆட்சிக்கு வந்த 6 மாதத்தில் தமிழ்நாடு சேவை உரிமை சட்டம்.. குமரியில் விஜய் அளித்த வாக்குறுதிகள் -
ஈரான் விரித்த வலையில் ஈரானே சிக்கிடுச்சு.. அமெரிக்காவே கவலைப்படும் அளவிற்கு நிலைமை கைமீறியது -
மகளிர் உரிமைத் தொகை.. இன்னும் ஆட்டம் முடியல.. வரப்போகும் 2 ‘மெகா’ மாற்றங்கள்.. கவனிங்க! -
விட்டு விளாசிய பிடிஆர்! கோபத்தின் உச்சிக்கே போன குஷ்பு சுந்தர் சி.. மோதல் உச்சகட்டம்! என்ன நடக்குது? -
இஸ்லாமாபாத் டாக்ஸ்.. ட்ரம்ப் - ஈரான் டீல்.. இந்தியா மிஸ் செய்த சான்ஸ்? அடித்து தூக்கிய பாகிஸ்தான் -
அவ்ளோதான் முடிச்சுவிட்டீங்க போங்க.. ஒரே வரியில் தவெக பர்னிச்சரை சல்லி சல்லியாக்கிய ஸ்டாலின் -
சுப்மன் கில் ஆட்டத்தை பார்க்க வந்த சாரா டெண்டுல்கர்.. பாவமாக அமர்ந்திருந்த அர்ஜுன் டெண்டுல்கர் மனைவி -
கோவை ஈஷா யோகா மையத்தில் எஸ்.பி.வேலுமணியுடன் பேசியது என்ன? உடைத்து பேசிய பிரேமலதா












Click it and Unblock the Notifications