திருட்டுப் புகாரில் சிக்கிய மாரடோனாவின் மாஜி காதலி கைது... மாரடோனா அடித்ததாக புகார்!

Subscribe to Oneindia Tamil

பியூனஸ் அயர்ஸ்: அர்ஜெண்டினா கால்பந்து ஜாம்பவான் டியகோ மாரடோனாவின் முன்னாள் காதலி ரோசியோ ஒலிவா, பியூனஸ் அயர்ஸ் விமான நிலையத்தில் கைது செய்யப்பட்டார்.

மாரடோனா துபாயில் அளித்த திருட்டு புகாரின் அடிப்படையில் இவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

"நேற்று மாலை 7.20 மணியளவில் அர்ஜெண்டினா வந்தடைந்த ரோசியோ ஒலிவா போலீசாரால் கைது செய்யப்பட்டார்" என்று காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.

Diego Maradona's Ex-Girlfriend Arrested, Accused of Dubai Theft

53 வயதான மாரடோனாவின் 22 வயது முன்னாள் காதலிதான் கைது செய்யப்பட்டுள்ள ஒலிவா. தன்னுடைய துபாய் வீட்டில் இருந்து வாட்சுகள், வைர காதணி ஆகியவற்றை ரோசியோ திருடி விட்டதாக மாரடோனா புகார் அளித்திருந்தார்.

அப்புகாரின் அடிப்படையில் துபாய் அரசு அவருக்கு பிடிவாரண்ட்டை பிறப்பித்து உத்தரவிட்டிருந்தது. இந்நிலையில் நேற்று பியூனஸ் அயர்ஸ் விமான நிலையத்தில் ரோசியோ கைது செய்யப்பட்டுள்ளார்.

ஆனால், தன் மீதான புகாரினை மறுத்துள்ள ரோசியோ, மாரடோனாதான் தன்னை அடித்ததாகவும், அதனை மறைக்கவே இந்தப் பொய் புகாரினை தெரிவித்துள்ளதாகவும் பதில் புகார் அளித்துள்ளார்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+