புலிகள் ஆதரவு விவகாரத்தில் என்னை கைது செய்தால் சந்திக்க தயார்- பினாங்கு துணை முதல்வர் ராமசாமி
பினாங்கு: தமிழீழ விடுதலைப் புலிகள் விவகாரத்தில் தம்மை கைது செய்தால் அதை ஆதரிக்க தயார் என மலேசியாவின் பினாங்கு மாநில துணை முதல்வர் ராமசாமி தெரிவித்துள்ளார்.
மலேசியாவில் ஈழத் தமிழருக்கு ஆதரவு தெரிவித்தார்கள் என்பதற்காக விடுதலைப் புலிகளுடன் தொடர்பு என்கிற குற்றச்சாட்டின் அடிப்படையில் 2 எம்.எல்.ஏக்கள் உட்பட 7 தமிழரை கைது செய்துள்ளது மலேசியா. அடுத்ததாக பினாங்கு துணை முதல்வர் ராமசாமி கைது செய்யப்படலாம் என கூறப்படுகிறது.

மலேசியா எம்.பி.க்கள் சிலரும் இதை வலியுறுத்தி வருகின்ண்றனர். இதனால் ராமசாமியின் இல்லம் அருகே பரபரப்பான சூழ்நிலை காணப்படுகிறது.
இந்நிலையில் தம்மை சந்தித்த செய்தியாளர்களிடம் பேசிய ராமசாமி, இந்தியாவைச் சேர்ந்த ஜாஹிர் நாயக்கை நாடு கடத்த வேண்டும் என நாங்கள் வலியுறுத்தி வருகிறோம். அதனால்தான் அவரது ஆதரவாளர்கள் எங்களை சிறையில் அடைக்க முயற்சிக்கிறார்கள்.
மலேசியா அராசாங்கமானது ஹமாஸ் இயக்கத்தை ஆதரிக்கிறது. ரோஹிங்கியா முஸ்லிம்களை ஆதரிக்கிறது.. ஏன் ஈழத் தமிழர்களை மட்டும் ஆதரிக்க மறுக்கிறது? நாங்கள் ஆயுதம் ஏந்திய ரத்தம் சிந்தும் போராட்டத்தை ஆதரிக்கவில்லை.
இலாங்கையில் 1௦ ஆண்டுகளுக்கு முன்னர் பேச்சுவார்த்தைக்கு சென்ற போது எடுத்த படங்களை வைத்து விசமத்தனம் செய்கின்றனர். இப்பிரச்சனையில் என்னை கைது செய்தால் எதிர்கொள்ள தயார். எங்கும் தலைமறைவாக மாட்டேன். சட்டப்படி எதிர்கொள்வேன் என திட்டவட்டமாக தெரிவித்தார்.
-
சென்னையில் நாளை மாலை ‘GenZ DMK’ பிரம்மாண்ட நிகழ்ச்சி.. களமிறங்கும் திமுக உணர்வுள்ள இளைஞர்கள்! -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
விசில் அடித்து முன்னேறும் கர்நாடகா, ஆந்திரா.. இனி தமிழ்நாடு வேடிக்கை பார்க்கணும்! விஜய் போட்ட பிரேக் -
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
சிவகுமார் போட்ட மாஸ்டர் ஸ்கெட்ச்.. ராகுலுக்கு நேரமில்லை? டெல்லியில் மிஸ்டர் விஜய்னு கூப்பிட்டது யாரு -
GH-ல் கடைநிலை ஊழியர்கள் மீது நடவடிக்கை எடுத்த ரமேஷுக்கு அர்ச்சகர்கள் மீது ஆக்ஷன் எடுக்க தாமதம் ஏன்? -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பூந்தமல்லி டூ வடபழனி இனி 20 நிமிடங்களில்.. ஆளில்லா மெட்ரோ ரயில் சேவைக்கு கிடைத்த பச்சை சிக்னல் -
மாடுகளை பலியிட தடை.. நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு! விஜய்க்கு சிபிஎம் வைத்த முக்கிய கோரிக்கை! -
ஆரம்பமே அடி சறுக்கல்.. சிங்கப்பெண் அதிரடிப்படை திட்டத்தின் தொடக்க விழா ரத்து!












Click it and Unblock the Notifications