இந்திய எண்ணெய் கப்பலில் தீ விபத்து - 7 சீனத் தொழிலாளர்கள் பலி
Subscribe to Oneindia Tamil

சீனக் கடல் பகுதியில் சுமார் 50 ஆயிரம் டன் எண்ணெய்யுடன் இந்திய கப்பல் ஒன்று சென்றுக் கொண்டிருந்தது. கப்பல் தீடிரென பழுதடைந்ததால், செஜியாங் மாகாணம், சவுஷான் நகரில் உள்ள கப்பல் கட்டும் தளத்திற்கு பழுது பார்ப்பதற்காக கொண்டு செல்லப்பட்டது.
கப்பலில் இருந்த எண்ணெயை இறக்கும் பணியில் ஊழியர்கள் ஈடுபட்டிருந்தனர். அப்போது திடீரென கப்பலில் தீப்பிடித்து எண்ணெய் டேங்கர் வெடித்துச் சிதறி தீப்பிடித்தது. இதில் சீனாவைச் சேர்ந்த 7 தொழிலாளர்கள் பலியாகினர்.
விபத்துக்கான காரணம் குறித்து எந்த தகவலும் வெளியாகவில்லை, விசாரணை நடைபெற்று வருகிறது.
More From
-
மூதாட்டியை மிரட்டிய ரோபோ.. கைது செய்து கூட்டி சென்ற அதிகாரிகள்.. பரபரப்பை கிளப்பிய வீடியோ -
சீனா வேண்டாம்.. நடுக்கடலில் இந்தியாவை நோக்கி திரும்பிய 7 ரஷ்யா ஆயில் கப்பல்கள்! என்ன நடந்தது? -
சல்லி சல்லியாக நொறுங்கிடுச்சே.. துபாய் அஸ்திவாரமே ஆடுதுங்க.. 'சொர்க்க பூமி' இப்படி ஆகிடுச்சே! -
எனக்கு நயன்தாரா வேணும்.. ஸ்டாலின் கனவை நிறைவேற்றுவாரா சி.வி சண்முகம் சர்ச்சை பேச்சு -
திருவள்ளூர் மக்கள் ஏக்கத்துடன் பார்த்த பல ஆண்டு கனவு... ரயில் நிலையத்தில் பார்த்துமே பெரு மகிழ்ச்சி -
தவெக அருண்ராஜ் படத்துடன்.. வாக்காளர்களுக்கு விநியோகம் செய்ய இருந்த சில்வர் பாத்திரங்கள் பறிமுதல்! -
என்னது துணை முதலமைச்சர் பதவி தராங்களா.. விஜய் தான் முதலமைச்சர்.. செங்கோட்டையன் தடாலடி -
அமெரிக்க கடற்படை உலகிலேயே மிகவும் சக்தி வாய்ந்தது.. ஏன் ஹார்முஸ் ஜலசந்தியை பாதுகாக்க முடியவில்லை? -
கொட்டிய ஆலங்கட்டி மழை.. கோவை, ஈரோடு, திருப்பூர் மாவட்டங்களில் ஐஸ் மழை பெய்ததால் மக்கள் மகிழ்ச்சி! -
"இது" இல்லை என்றால் சிலிண்டர் வராது! புக்கிங் விதிகளை திடீரென மாற்றிய மத்திய அரசு! முக்கிய அறிவிப்பு -
இப்போ வேண்டாம்.. தேர்தலுக்கு பின் ஆதரவு தருகிறேன்.. சிஎம் போஸ்ட் தாங்க.. பாஜகவிடம் பேசிய விஜய்? -
தங்க மழை கொட்ட போகுது.. PF வச்சு இருக்கீங்களா? சம்பள உச்சவரம்பு ₹25,000 ஆக உயருது? மாஸ் பிளான்












Click it and Unblock the Notifications