235 வருட பழமையான இயேசு ஓவியம் – எகிப்து அகழ்வாராய்ச்சியில் கண்டுபிடிப்பு
லண்டன்: லண்டனைச் சேர்ந்த ஆராய்ச்சியாளர்கள் மூலம் இயேசு கிறிஸ்துவின் 235 ஆண்டுகளுக்கு முன்பான பழமையான ஓவியம் ஒன்று கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

ஸ்பெயின் நாட்டை சேர்ந்த ஜோசப் பட்ரோ தலைமையிலான புதை பொருள் ஆராய்ச்சியாளர்கள் எகிப்தில் ஆசிரின்சஸ் என்ற இடத்தில் மண்ணில் புதைந்து கிடந்த கல்லறைகளை தோண்டி ஆய்வில் ஈடுபட்டபோது இந்த ஓவியம் கண்டறியப்பட்டுள்ளது.
அந்த சுவர் கடந்த 6 மற்றும் 7 ஆம் நூற்றாண்டுகளில் கட்டப்பட்டவை. மேலும் சுவரில் பழங்கால ஓவியங்கள் வரையப்பட்டிருந்தன. அதில் சுருட்டை முடியுடன் கூடிய இளைஞர் ஒருவர் தனது கையை தூக்கி ஆசீர்வாதம் செய்வது போன்ற ஓவியமும் இருந்தது.

அது கற்காலத்தில் வரையப்பட்ட இயேசு கிறிஸ்துவின் பழமையான ஓவியம் என தெரிய வந்துள்ளது.இதை கடந்த 235 ஆண்டுகளுக்கு முன்பு வரைந்திருக்கலாம் என அகழ்வாராய்ச்சியாளர் ஜோசப் பார்டோ தெரிவித்துள்ளார்.
-
அழகிரி தந்த கிரீன் சிக்னல்.. தவெகவில் இணைகிறார் அழகிரியின் மகள் கயல்விழி.. விஜய் சொன்ன ஒரு வார்த்தை -
ஆதார் கார்டு வைத்திருப்பவர்களுக்கு ஜாக்பாட்.. இலவசமாக புதுப்பிக்க ஒரு வருடம் கால அவகாசம் நீட்டிப்பு! -
224 யூனிட்டுகளுக்கு 200 யூனிட் இலவசம் என்றால் 112 தானே வரனும்.. ஏன் 312 காட்டுகிறது.. விளக்கம் -
5 ஆண்டுக்கு ஒருமுறை சம்பள உயர்வு; ₹69,000 அடிப்படைச் சம்பளம்... மத்திய அரசு போடும் ஸ்வீட் பிளான்! -
ஒரு கூட்டு கிளியாக ஒரு தோப்பு குயிலாக! கோபத்தில் குட்டி சிறுத்தைகள்! வெள்ளைக் கொடியோடி தாய் சிறுத்தை -
சரண்டரான சி.வி.சண்முகம் டீம்.. மீண்டும் இணைகிறது அதிமுக.. எடப்பாடி போட்ட கண்டிஷன்! -
கூண்டோடு காலியாகிறது.. விசிக டாப் தலைகள் மொத்தமாக திமுகவில் ஐக்கியம்? சில்லு சில்லாக சிதறுது! -
கிண்டலுக்குள்ளாகும் தவெக அமைச்சர்கள் பிரஸ் மீட்.. நடிகர் சரத்குமார் தந்த அறிவுரை -
நடிகை ரம்பா வீட்டில் ஏற்பட்ட துயரம்.. "உலகமே வெறுமையாகி விட்டது” என உருக்கமான பதிவு -
கோவை சூலூர் சிறுமியை கொன்றது ஏன்? குற்றவாளி கார்த்தி பரபரப்பு வாக்குமூலம் -
சஞ்சு சாம்சன் மூலமாக சிஎஸ்கே அணிக்குள் நுழைய முயற்சிக்கும் அஸ்வின்.. பின்னணியில் நடப்பது என்ன? -
கூட்டுறவு வங்கிகளில் விவசாயிகள் பெற்ற பயிர்க்கடன் 100 சதவீதம் தள்ளுபடி! யாருக்கெல்லாம் கிடைக்கும்?












Click it and Unblock the Notifications