சீனாவில் நிலநடுக்கம்: அருணாச்சல பிரதேச எல்லையிலும் கட்டிடங்கள் குலுங்கின
Subscribe to Oneindia Tamil

சீனாவில் இந்தியா மற்றும் நேபாள எல்லையை ஒட்டியுள்ள திபெத்தில் ஸிகேட்ஷி பகுதியில் இன்று திடீரென நிலநடுக்கம் ஏற்பட்டது. மேலும் பூமிக்கு அடியில் சுமார் 10 கி.மீட்டர் தொலைவில் நிலநடுக்கம் பூமிக்கு அடியில் 10 கி.மீட்டர் ஆழத்தில் ஏற்பட்டதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
தெற்கு சீனாவின் யுனான் பகுதியில் நிலநடுக்கத்தின் தாக்கம் அதிகமாக இருந்ததாக அந்நாட்டு செய்திகள் தெரிவிக்கின்றன.
இது ரிக்டர் அளவில் 6.3 ஆக பதிவானதாக அந்நாட்டு நிலநடுக்க ஆராய்ச்சி மையம் தெரிவித்துள்ளது. இந்த நிலநடுக்கத்தின் பாதிப்புகள் குறித்து முழுமையான தகவல்கள் இல்லை.
ஸிகேட்ஷி பகுதி அருணாச்சலப் பிரதேச மாநில எல்லையில் உள்ளது. நில்நடுக்கத்தால் வீடுகள் மற்றும் கட்டிடங்கள் குலுங்கியதால் மக்கள் பீதி அடைந்தனர்.












Click it and Unblock the Notifications