ஊழியர்களின் உடலுக்குள் மைக்ரோசிப்... இது ஸ்வீடன் நிறுவனத்தின் கூத்து!
Subscribe to Oneindia Tamil
ஸ்டாக்ஹோம்: ஸ்வீடனில் இயங்கி வரும் கம்பெனி ஒன்று தனது ஊழியர்களின் உடலில் மைக்ரோசிப்களைப் பதித்துள்ளது.
முன்பு வேலை பார்க்கும் கம்பெனியின் தகவல்கள் அடங்கிய ஐடி கார்டை அணிந்து அலுவலகத்திற்குள் பணி புரிந்து வந்தனர் தொழிலாளர்கள். அந்த அடையாள அட்டை இருந்தால் மட்டுமே அலுவலகத்திற்குள் செல்ல முடியும்.
பின்னர் இந்த நிலை மாறி ஸ்கேனிங் முறை அறிமுகப் படுத்தப்பட்டது. அதன்படி, ஆக்சஸ் கார்டு அல்லது விரல் ரேகையை பதித்தால் மட்டுமே சம்பந்தப்பட்ட ஊழியர் தனது அலுவலகத்திற்குள் செல்லும் முறை கொண்டு வரப்பட்டது.












Click it and Unblock the Notifications