முதன்முறையாக சர்வதேச விண்வெளி ஆய்வு மையத்தில் பூச்செடி வளர்க்கும் நாஸா
நியூயார்க்: சர்வதேச விண்வெளி ஆய்வு மையத்தில் நாஸா விஞ்ஞானிகள் பூச்செடிகளுக்கான விதைகளை திங்கட்கிழமை தூவியுள்ளனர். புத்தாண்டின்போது சர்வதேச விண்வெளி ஆய்வு மையத்தில் பூக்கள் பூப்பதை பார்க்கலாம்.
நாஸா விஞ்ஞானிகள் சர்வதேச விண்வெளி ஆய்வு மையத்தில் பூச்செடிகளை வளர்க்க நினைத்தனர். இதையடுத்து ஜின்னியாஸ் பூச்செடி விதைகள் நேற்று விண்வெளி ஆய்வு மையத்தில் தூவப்பட்டுள்ளது. ஜனவரி மாதத்தை விண்வெளியில் பூக்கும் பூக்கள் வரவேற்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

பிற பூச்செடிகளையும் சர்வதேச விண்வெளி ஆய்வு மையத்தில் வளர்க்க முடியுமா என்பதை பரிசோதிக்கவே முதலில் ஜின்னியாஸ் விதைகள் தூவப்பட்டுள்ளது. தற்போது தான் முதன்முறையாக விண்வெளி ஆய்வு மையத்தில் பூச்செடி வளர்க்கப்படுவதாக நாசா அறிவித்துள்ளது.
காய்கறி செடியை வளர்ப்பதை விட சவாலானது பூச்செடியை வளர்ப்பது. ஆய்வு மையத்தில் போதிய சூரிய ஒளி கிடைக்க வேண்டும் என நாசா விஞ்ஞானி ஜியோயியா மாஸா தெரிவித்துள்ளார்.
ஜின்னியாஸ் 60 நாட்கள் வளரும். அது வளர்கையில் ஆய்வு மையத்தில் எல்இடி விளக்குள் 10 மணிநேரம் ஆன் செய்து வைக்கப்படும், 14 மணிநேரம் ஆப் செய்து வைக்கப்படும். 2017ம் ஆண்டு சர்வதேச விண்வெளி ஆய்வு மையத்தில் தக்காளி செடியை வளர்க்க நாஸா திட்டமிட்டுள்ளது.
-
மனைவி தனது பெற்றோரிடமிருந்து பெற்ற சொத்தில் கணவருக்கு உரிமை உண்டா? ஐகோர்ட் தீர்ப்பு முழு விவரம் -
சென்னை இளைஞர் கொடைக்கானலுக்கு நண்பர்களுடன் ஜாலியாக சுற்றுலா.. கற்பனையில் நினைக்காத சம்பவம் -
தமிழகத்தில் 2010 ல் RI ஆக வேலைக்கு சேர்ந்தவர் 2026ல் எவ்வளவு சம்பளம் வாங்குவார் தெரியுமா? -
இல்லத்தரசி கூப்பன் திட்டத்தில்.. நுணுக்கமான விஷயமே இதுதான்.. டிஆர்பி ராஜா சொன்ன சுவாரசிய தகவல் -
'இல்லத்தரசி' கூப்பன்.. எங்கே வாங்கலாம்? எப்படிப் பயன்படுத்தலாம்? கோட்டை வட்டாரத்தில் கசிந்த தகவல் -
ரூ.100 கோடியை போய் FDல் போட்டு இருக்காரே.. விஜய் சொதப்பிட்டாரே.. யாருங்க இந்த ஐடியா தந்தது? -
கார் ஓட்டுநரின் மகனுக்கு சீட்! எங்கயோ இடிக்குதே! விஜய்யின் ரியல் எஸ்டேட் தொழில் குறித்து ஷாக் தகவல் -
மகளிர் உரிமை தொகை கிடைக்காது.. ஆனாலும் நாளை முதல் தமிழக அரசு தரும் ரூ.2000.. யாருக்கு வரும்? -
காற்றழுத்த தாழ்வு பாதை.. பிச்சு உதறப் போகும் மழை.. இடி, மின்னலுடன் கொட்டப் போகுது! -
500 கோடி விஜய்.. 5 கோடி ஸ்டாலின்.. இரண்டு பேரில் யார் பணக்காரர்கள்? யாருக்கு அதிக கடன்? மினி அலசல்! -
அண்ணாமலை போட்ட அந்த ஒரு கண்டிஷன்.. ஆடிப் போன டெல்லி மேலிடம்.. பிம்ப அரசியல் உடைகிறதா? இனி என்னாகும் -
பாண்டியன் ஸ்டோர்ஸ் 2: மீனா கேட்ட கேள்வி.. பாண்டியனின் எதிர்பாராத முடிவு.. சரவணன் நிலைமை? செம சம்பவம்












Click it and Unblock the Notifications