இலங்கை கிரிக்கெட் அணியினர் மீதான தாக்குதல் வழக்கு: 6 பாக். தீவிரவாதிகள் மீதான குற்றச்சாட்டுகள் பதிவு
இஸ்லாமாபாத்: பாகிஸ்தானில் இலங்கை கிரிக்கெட் அணியினர் மீது தாக்குதல் நடத்தப்பட்ட வழக்கில் 6 தீவிரவாதிகளுக்கு எதிராக அந்நாட்டு நீதிமன்றம் குற்றச்சாட்டுகளைப் பதிவு செய்துள்ளது.
பாகிஸ்தானில் 2009-ம் ஆண்டு இலங்கை கிரிக்கெட் அணி சுற்றுப் பயணம் மேற்கொண்டது. அப்போது லாகூரில் இலங்கை அணி வீரர்களை குறிவைத்து தாக்குதல் நடத்தப்பட்டது.
இதில் இலங்கை வீர்ர்கள் சிறு காயங்களுடன் உயிர் தப்பினர். ஆனால் அவர்களுக்கு பாதுகாப்பு அளித்த 6 போலீசார் உட்பட 8 பேர் பலியாகினர்.

இது தொடர்பான வழக்கு கோட் லக்பத் சிறைச்சாலையில் உள்ள பயங்கரவாத தடுப்பு நீதிமன்றத்தில் நடைபெற்று வருகிறது. இவ்வழக்கில் 6 தீவிரவாதிகள் மீது குற்றச்சாட்டுகளை நீதிபதி பதிவு செய்தார். வரும் 30-ந் தேதி முதல் சாட்சிகளின் வாக்குமூலங்கள் பதிவு செய்யப்பட உள்ளன.
கைது செய்யப்பட்ட தீவிரவாதிகளில் ஜூபைர், அப்துல் வஹாப், அட்னன் ஆகியோர் சிறையில் உள்ளனர். ஒபைதுல்லா, ஜாவேத், இப்ராஹிம் ஆகியோர் ஜாமீனில் விடுவிக்கப்பட்டனர்.
மேலும் மொஹ்சின் ரஷீத், அப்துல் ரஹ்மான் ஆகியோர் தலைமறைவு குற்றவாளிகள் என அறிவிக்கப்பட்டிருக்கின்றனர்.
பாகிஸ்தானில் இலங்கை கிரிக்கெட் அணியினர் மீது தாக்குதல் நடத்தப்பட்ட வழக்கில் 6 தீவிரவாதிகளுக்கு எதிராக அந்நாட்டு நீதிமன்றம் குற்றச்சாட்டுகளைப் பதிவு செய்துள்ளது.
-
தங்கம்.. 'தரை' தட்டியது ஏன்? கூடை கூடையாக மார்க்கெட்டில் விற்ற அரபு நாடுகள்.. ஒரு ராட்சனின் வீழ்ச்சி -
இமாச்சல் போல.. தமிழகத்தில் அரசு ஊழியர்களின் மாத சம்பளத்தை 30% குறைக்க வேண்டியது வரும்.. அன்புமணி -
டெல்லி தந்த கிரீன் சிக்னல்.. 4 வழியாக மாறும் தமிழ்நாட்டின் மூன்று முக்கிய சாலைகள்.. மெகா பிளான்! -
அதிமுக கூட்டணியில் பாமகவுக்கு 18, அமமுகவுக்கு 11 தொகுதிகள் ஒதுக்கீடு! -
PHH, AAY ரேஷன் கார்டுதாரர்களுக்கு முக்கிய அறிவிப்பு! கார்டு காலி ஆயிடும்..ரேகை வைக்கலைனா ப்ளாக் தான் -
நாகர்கோவில் எம்எல்ஏ காந்திக்கு கல்தா.. பாஜக தலைமை முடிவால் கலக்கம் -
பெட்ரோல் இல்லை.. ஆசிய நாடுகளுக்கு ‘நோ’ சொன்ன அராம்கோ? உலக அரசியலே தடம் புரள போகுது? -
பாரதத்தின் நிரந்தர பிரதமர்.. வட இந்தியாவில் திமுக சிலிண்டர் விளம்பரம் ஹிட்.. தர்ம சங்கடத்தில் பாஜக -
தங்கக் காசு மூலம் டிரம்ப் வேலையை காட்டிட்டாரு! அமெரிக்காவில் தங்க நாணயம் தந்த அதிர்ச்சி -
10 பைசா கூட வராது.. தங்கத்தை மொத்தமாக விற்கும் முதலீட்டாளர்கள்.. நெருங்கி வரும் பேரழிவு? -
தேமுதிகவுக்கு எத்தனை தொகுதிகள்? எங்கெங்கு போட்டியிடுகிறார்கள்? உத்தேச பட்டியல் இதுதானா? -
பாஜகவுக்கு 27 சீட்.. என்.டி.ஏ கூட்டணியில் தொகுதி பங்கீட்டை இறுதி செய்து அறிவித்தார் எடப்பாடி!












Click it and Unblock the Notifications