ஒசாமா பதுங்கி இருந்த இடம் முஷாரபுக்கு தெரியும்: பத்திரிக்கையாளர் திடுக் தகவல்
வாஷிங்டன்: அல் கொய்தா அமைப்பின் தலைவர் ஒசாமா பின் லேடன் பதுங்கி இருந்த இடம் முன்னாள் பாகிஸ்தான் அதிபர் முஷாரபுக்கு தெரியும் என்று பத்திரிக்கையாளர் ஒருவர் தனது புத்தகத்தில் தெரிவித்துள்ளார்.
கார்லோட்டா கால் என்னும் பெண் பத்திரிக்கையாளர் பல ஆண்டுகளாக ஆப்கானிஸ்தான் மற்றும் பாகிஸ்தானில் இருந்து தி நியூயார்க் டைம்ஸ் செய்திகள் அனுப்பி வந்தார். அவர் தற்போது தி ராங் எனிமி: அமெரிக்கா இன் ஆப்கானிஸ்தான் 2001-2004 என்ற புத்தகத்தை எழுதியுள்ளார்.

அதில் அவர் கூறியிருப்பதாவது,
நீதிமன்ற வழக்குகள் தொடர்ந்து நடந்தால் முஷாரப் காலத்தில் நடந்த பல மர்மங்கள் வெளிச்சத்திற்கு வரும். ஒரு நாள் தற்போது ஓய்வு பெற்ற பாகிஸ்தான் ஜெனரல் தலாத் மசூதும், முஷாரபும் சேர்ந்து வீட்டில் டிவி பார்த்துக் கொண்டிருந்தனர். அப்போது முஷாரப் ஒசாமா பின் லேடன் பற்றி ஏகப்பட்ட தகவல்கள் கூறியதை கேட்டு மசூத் அதிர்ச்சி அடைந்தார்.
முஷாரப் பேசியதை வைத்து பார்த்தால் அவருக்கு ஒசாமா பின் லேடன் எங்கு பதுங்கி இருந்தார் என்பது நன்றாகத் தெரியும் என்பது மசூதுக்கு புரிந்தது. முஷாரபுக்கு பின் லேடனின் இருப்பிடம் தெரிந்திருக்கும் என்று எனக்கும் தோன்றுகிறது என்று அவர் அதில் தெரிவித்துள்ளார்.
-
இதுக்கு மேல கடன் வாங்க முடியாது.. கஜானா காலி.. தத்தளிக்கும் தமிழக வெற்றிக் கழகம்.. அப்போ விஜய்? -
வளைகுடா வளையம்: ஈரானிடம் இந்தியா வைத்த 'செக்'.. தவிப்பில் கச்சா எண்ணெய்! டெல்லி மெகா முடிவு -
டிராகனின் வெள்ளி வேட்டை.. சீனாவைச் சுழற்றியடிக்கும் சில்வர் ஜுரம்.. வெள்ளி இனி குட்டித்தங்கம்.. ஏன்? -
நோட் பண்ணுங்க! கலைஞர் மகளிர் உரிமைத் தொகைக்கு 'செக்' - ரேஷன் கார்டில் இதை கவனிக்கலைன்னா பணம் கட்? -
கழுத்தறுத்த பாஜக..சரண்டராகும் சரத்குமார்! பஞ்சாயத்தை கூட்டிய நாட்டாமை குடும்பத்தார்! பரபர பாலிடிக்ஸ் -
பென்டகன் பிளான் ரெடி.. ஈரானுக்குள் நுழையும் அமெரிக்க வீரர்கள்! கதை மொத்தமா முடியுது! -
Siragadikka Aasai Promo: விஜயாவுக்கு எதிராக ஆதாரத்தை கண்டுபிடித்த முத்து- மீனா.. சிந்தாமணிக்கு ஆப்பு! செம சம்பவம் -
பாஜக நட்சத்திர பேச்சாளர் பட்டியலில் இருந்து தமிழிசை பெயர் நீக்கம்.. பின்னணி இதுதானா? -
தப்புக் கணக்கான ராதிகாவின் முடிவு? மீண்டும் சமத்துவ மக்கள் கட்சியை தொடங்குகிறாரா சரத்குமார்? -
கெத்து காட்டும் இந்தியா.. ஹார்முஸ் ஜலசந்தியை கடக்க இந்திய கப்பல்களுக்கு தனிப்பாதை கொடுத்த ஈரான்.. செம -
நன்றியய்யா நன்றி.. ஓட்டல் ஓனர்கள் வயிற்றில் பால் வார்த்த அறிவிப்பு! இனி சிலிண்டர் தட்டுப்பாடு இல்லை! -
துபாய் உட்பட.. மொத்த வளைகுடா நாடுகளிலும் குடிநீர் பஞ்சம் ஏற்படும் அபாயம்! ஈரான் எச்சரிக்கை!












Click it and Unblock the Notifications