நல்வழிப்படுத்துவதற்காக குழந்தைகளை அடிப்பது சரியே: போப் ஆண்டவர்
வாடிகன்:குழந்தைகளை நல்வழிப்படுத்துவதற்காக பெற்றோர்கள் அவர்களை அடிப்பது சரியானதே என்று போப் பிரான்சிஸ் கருத்து தெரிவித்துள்ளார். இதற்கு ஆதரவாகவும் எதிராகவும் குரல்கள் எழுந்துள்ளன.
வாடிகனில் நடைபெறும் பொது பார்வையாளர்கள் சந்திப்பில் இந்த வாரம் குடும்பம் மற்றும் தந்தையின் பங்கு குறித்து பேசிய போப், தவறுகளை மன்னிப்பதும் அதே நேரம் அவர்களை உறுதியோடு நல்வழிப்படுத்துவதுமே நல்ல தந்தைக்கான பண்பு என்றார்.

ஒரு முறை நான் ஒரு திருமண நிகழ்ச்சியில் ஒருவரை சந்தித்தேன். அவர் ஒரு குழந்தையின் தந்தை. அவர் என்னிடம், சில நேரங்களில் என் குழந்தை தவறு செய்யும் போது, அவனை நல்வழிப்படுத்துவதற்காக அடிக்கிறேன். ஆனால் அவன் முகத்தில் நான் அறைந்து அவனது தன்மானம் சிதறும்படி நடந்து கொள்வதில்லை என்றார்.
அந்த தந்தையின் செயலை நான் பாராட்டுகிறேன். எவ்வளவு அழகாக அந்த தந்தை தன் செயலை எடுத்துரைத்தார். அவருக்கு குழந்தையிடம் கண்ணியமாக நடந்து கொள்ளவும் தெரிந்திருக்கிறது, திருத்தவும் தெரிந்திருக்கிறது. குழந்தைகளை தண்டிக்கலாம் ஆனால் அது அவர்களை கேவலப்படுத்துவது போல இருக்கக் கூடாது என்றார்.
போப்பின் இந்த பேச்சிற்கு ஆதரவாகவும் எதிராகவும் விமர்சனங்கள் எழுந்துள்ளன.
இந்த விஷயத்தில் உங்கள் கருத்து என்ன?
-
2020ல் 10 லட்சத்திற்கு வாங்கியிருந்தால் இன்று1.7 கோடி ரூபாய்.. இந்தியன் வங்கி மேஜிக் -
விஜய் சேதுபதிக்கு கடன்! 25 லட்சத்தை வாரி வழங்கிய ஆதவ் அர்ஜுனா.. பிரமாண பத்திரத்தில் கசிந்த ரகசியம் -
மூட்டை மூட்டையாக போய் தங்கத்தை அடகு வைக்கும் மக்கள்.. வெளியான ஷாக் தகவல்.. இப்படி ஒரு காரணமா? -
பத்திரப்பதிவில் இன்று முதல் புதிய ரூல்ஸ்! அதிகரிக்கும் சொத்து பதிவு செலவு! கலங்கும் நடுத்தர மக்கள் -
தமிழ் புத்தாண்டு ராசி பலன்: அஷ்டமசனியில் அதிர்ஷ்டத்தை அள்ளும் சிம்ம ராசி.. காதலில் வெற்றி கன்ஃபார்ம் -
சென்னையில் ரூ.36 கோடி கோடிக்கு வீடு வாங்கிய நகை கடைக்காரர்.. அதுவும் இந்த ஏரியாவில்..!! -
33 கேள்விகளுடன் ஒவ்வொரு வீட்டிற்கும்.. நேரடியாகவே வரும் அதிகாரிகள்.. நாம் என்ன செய்ய வேண்டும்? -
திமுக சிங்கிள் மெஜாரிட்டி! அதிமுகவிற்கு எதிர்க்கட்சி அந்தஸ்தே கிடைக்காது? சர்வேவில் கவனிச்சீங்களா -
எதிர்நீச்சல் சீரியல் ராணா யார் தெரியுமா? இத்தனை படங்களில் நடித்திருக்கிறாரா? இனி தான் சம்பவமே இருக்கு -
சென்னை சென்ட்ரல் -கோவை வந்தே பாரத்... தங்க முட்டை போடும் வாத்து.. ஒப்புக்கொண்ட ரயில்வே? -
ஏப்ரல் 1ம் தேதியான இன்று சம்பளம், கடன் எதுவுமே சாத்தியமில்லை... மக்கள் அறிய வேண்டிய உண்மை -
வருமான வரி படிவம் வெளியீடு.. மாத சம்பளம் வாங்குவோர், சிறு வணிகர்கள்.. அறிய வேண்டியவை












Click it and Unblock the Notifications