பாக். அகழாய்வில் 3,000 ஆண்டுகள் பழமையான நகரம்- பானைகள் , ஆயுதங்கள், நாணயங்கள் கிடைத்தன
பெஷாவர்: வடமேற்கு பாகிஸ்தானில் நடத்தப்பட்ட அகழாய்வில் 3,000 ஆண்டுகள் பழமைவாய்ந்த நகரம் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன. அங்கு இந்து வழிபாட்டு தடயங்கள், பானைகள், நாணயங்கள் ஆகியவை கிடைத்திருப்பதாக கூறப்படுகிறது.
பாகிஸ்தானின் வடமேற்கு பகுதியில் இத்தாலி தொல்லியல் அறிஞர்களுடன் இணைந்து அகழாய்வுப் பணிகள் மேற்கொள்ளப்பட்டன. இதில் 3000 ஆண்டுகள் பழமையான பசீரா என்கிற நகரம் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

இந்த அகழாய்வில் இந்து வழிபாட்டு முறை தடயங்கள், ஸ்தூபிகள், மண்பானைகள், நாணயங்கள், அந்த கால ஆயுதங்கள் ஆகியவை கிடைத்திருக்கின்றன. மாமன்னர் அலெக்சாண்டர் இப்பகுதியில் முகாமிட்டு எதிரிகளை தோற்கடித்திருக்கலாம் என ஒரு கருத்து முன்வைக்கப்படுகிறது.
அதேநேரத்தில் பாகிஸ்தானின் வடமேற்கு பகுதி சிந்து சமவெளி நாகரிகத்தின் தடயங்களாக ஊர்ப்பெயர்கள் இன்னமும் இருக்கின்றன என்பது தமிழக சிந்துவெளி ஆய்வாளர்களின் கருத்து. ஆதி தமிழர் வாழ்விடங்களில் எல்லாம் பானைகள் அகழாய்வில் கண்டெடுக்கப்பட்டுள்ளன.
தற்போது பாகிஸ்தானின் வடமேற்கு பகுதியில் மேற்கொள்ளப்பட்ட அகழாய்விலும் பானைகள், நாணயங்கள் கண்டெடுக்கப்பட்டுள்ளன.
-
ஆபாசம்.. ஆபாசம்.. யூடியூபர்கள் கிருஷ் ஐஷ்வர்யா மீது கோவை சைபர் க்ரைம் போலீஸில் புகார் -
சென்னையில் நாளை மாலை ‘GenZ DMK’ பிரம்மாண்ட நிகழ்ச்சி.. களமிறங்கும் திமுக உணர்வுள்ள இளைஞர்கள்! -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
விசில் அடித்து முன்னேறும் கர்நாடகா, ஆந்திரா.. இனி தமிழ்நாடு வேடிக்கை பார்க்கணும்! விஜய் போட்ட பிரேக் -
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
சிவகுமார் போட்ட மாஸ்டர் ஸ்கெட்ச்.. ராகுலுக்கு நேரமில்லை? டெல்லியில் மிஸ்டர் விஜய்னு கூப்பிட்டது யாரு -
GH-ல் கடைநிலை ஊழியர்கள் மீது நடவடிக்கை எடுத்த ரமேஷுக்கு அர்ச்சகர்கள் மீது ஆக்ஷன் எடுக்க தாமதம் ஏன்? -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பூந்தமல்லி டூ வடபழனி இனி 20 நிமிடங்களில்.. ஆளில்லா மெட்ரோ ரயில் சேவைக்கு கிடைத்த பச்சை சிக்னல் -
மாடுகளை பலியிட தடை.. நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு! விஜய்க்கு சிபிஎம் வைத்த முக்கிய கோரிக்கை!












Click it and Unblock the Notifications