நேபாளத்தில் மீண்டும் பயங்கர நிலநடுக்கம்.. சென்னையிலும் உணரப்பட்டது
Subscribe to Oneindia Tamil
காத்மாண்டு: கடந்த ஏப்ரல் 23ம் தேதி நிலநடுக்கத்தால் பாதிக்கப்பட்ட நேபாளத்தை மையமாகக் கொண்டு இன்றும் கடும் நிலநடுக்கம் ஏற்பட்டது. சென்னையிலும் இந்த நிலநடுக்கம் உணரப்பட்டது
இந்த நிலநடுக்கம் ஆப்கானிஸ்தானில் ஆரம்பித்து வங்கதேசம் வரை உணரப்பட்டது.

இந்தியாவில் டெல்லி, பிகார், மேற்கு வங்கம், உத்தர்கண்ட், வட கிழக்கு மாநிலங்களிலும் நிலநடுக்கம் உணரப்பட்டது.
அதே போல இந்தோனேஷியாவிலும் நிலநடுக்கம் உணரப்பட்டது.












Click it and Unblock the Notifications