வெளிநாட்டு பணியாளர்களுக்காக ஊருக்கு வெளியே பொழுதுபோக்கு மையங்கள் அமைக்கும் சிங்கப்பூர்
சிங்கப்பூர்: வெளிநாட்டில் இருந்து வந்து வேலை பார்க்கும் தொழிலாளர்களுக்காக நகருக்கு வெளியே பொழுதுபோக்கு மையங்களை திறக்க உள்ளது சிங்கப்பூர் அரசு.
சிங்கப்பூரில் உள்ள லிட்டில் இந்தியா பகுதியில் கடந்தாண்டு டிசம்பர் 8ம் தேதி நடந்த கலவரம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. அந்தநாட்டு வரலாற்றில் சுமார் நாற்பது ஆண்டுகளுக்கு பிறகு இந்த கலவரம் நடந்ததால் பல முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை ெடுக்க தொடங்கியுள்ளது சிங்கப்பூர்.

அதன் ஒருபகுதியாக நகருக்கு வெளியே பொழுதுபோக்கு மையங்களை அமைக்க சிங்கப்பூர் அரசு முடிவு செய்துள்ளது. இதன் மூலம், சிங்கப்பூர் நகருக்குள் மக்கள் நெருக்கம் குறைந்து வன்முறை வெடிக்கும் வாய்ப்பு கட்டுப்படும் என்று அன்நாட்டு அரசு நம்புகிறது.
இதற்காக பல கோடி செலவிட்டு பொழுதுபோக்கு மையங்களை ஏற்படுத்த திட்டமிட்டுல்ளதாக சிங்கப்பூர் நாட்டின் மனித வள அமைச்சர் டான் சுவான்-ஜின் தெரிவித்துள்ளார். கடந்த ஜனவரி மாதமே இவர் இதை தெரிவித்திருந்த நிலையில், இப்போது அதற்கான பணிகள் முழு வீச்சில் நடந்துவருவதாக அங்கிருந்து வரும் செய்திகள் தெரிவிக்கின்றன. சிங்கப்பூரின் மொத்த மக்கள் தொகை 54 லட்சம். அதில் 38 லட்சம்பேர் அந்நாட்டின் குடிமக்கள், அல்லது, நிரந்தர குடியுரிமை பெற்றவர்கள்.
எனவே வெளிநாட்டில் இருந்து வந்து வேலை பார்க்கும் தொழிலாளர்களுக்காக பொழுது போக்கு மையங்கள் நகருக்கு வெளியே அமைக்கப்படுகின்றன.
-
அமெரிக்கா மீது இடியை இறக்கிய ஈரான்! டிரம்ப் மீது மக்கள் அதிருப்தி! இதுக்கு சும்மாவே இருந்திருக்கலாம் -
திருப்பூரில் இப்படியும் ஒரு புருஷன்.. எந்த கணவனும் செய்யக்கூடாத காரியம்.. ஆடிப்போன மனைவி -
பிரதமர் மோடி ராஜினாமா செய்ய நேரிடும்.. எனக்குத் தெரிந்த தகவல்களை சொன்னால்..சுப்பிரமணியன் சுவாமி பதிவு -
சீனியர் பெண்ணுடன் உறவில் இருக்கும் இஷான் கிஷன்.. அகமதாபாத் மைதானத்தில் காதலை அறிவித்த பாக்கெட் டைனமோ -
தப்பா எடுத்துக்காதீங்க.. விஜயிடம் சொன்ன ராகுல்.. பாஜக பக்கம் தவெக போக.. இப்படி ஒரு ஷாக் காரணமா? -
ரொம்ப ஓவர்.. டி20 உலகக்கோப்பை வெற்றிக்கு பின்.. மைதானத்தில் காதலியுடன் எல்லை மீறிய ஹர்திக் பாண்டியா! -
இந்தியன் வங்கியின் சூப்பர் தங்க நகைக்கடன் திட்டம்.. 3 லட்சம் வரை ஆவணங்களின்றி அரை மணி நேரத்தில் பணம் -
நியூசிலாந்து தொடரால் உடைந்துவிட்டேன்.. கிரிக்கெட் கடவுள் செய்த அட்வைஸ்.. நெகிழும் சஞ்சு சாம்சன்! -
வருது "செயற்கை" தங்கம்.. கோல்ட் விலை தாறுமாறாக சரிய இதுதான் காரணமா? வெளியான மிக முக்கிய தகவல் -
சமையல் எரிவாயு சிலிண்டர் வாங்க புதிய ரூல்ஸ் .. மக்கள் அறிய வேண்டிய 25 நாட்கள் விதிமுறை -
கேஸ் சிலிண்டர் தட்டுப்பாடு.. கோவை அன்னபூர்ணா ஹோட்டலில் குறைக்கப்பட்ட உணவுகள் -
மக்கள் நீதி மய்யம் இப்படி கேட்கும்ன்னு நினைக்கவே இல்லையே.. ஒரு செகண்ட் ஸ்டன் ஆன திமுக.. என்னாச்சு?












Click it and Unblock the Notifications