Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

சுயநினைவை இழந்ததால் குளியல் தொட்டியில் விழுந்து இறந்தார் ஸ்ரீதேவி: துபாய் போலீஸ்

சுயநினைவை இழந்ததால் குளியல் தொட்டியில் விழுந்து இறந்தார் ஸ்ரீதேவி என துபாய் அரசு தெரிவித்துள்ளது.

Subscribe to Oneindia Tamil

Recommended Video

    ஒய்ட்னி ஹூஸ்டனும், ஸ்ரீதேவியும்- வீடியோ

    துபாய்: மதுபோதையில் சுயநினைவை இழந்ததால் குளியல் தொட்டியில் ஸ்ரீதேவி விழுந்ததாக அந்நாட்டு போலீசார் தெரிவித்துள்ளனர்.

    துபாயில் திருமண நிகழ்ச்சிக்கு சென்ற நடிகை ஸ்ரீதேவி திடீரென உயிரிழந்தார். அவரது மரணத்துக்கு மாரடைப்புதான் காரணம் என கூறப்பட்டது.

    Sridevi drowned in hotel bath tub after losing consciousness, says Dubai Govt

    தற்போது ஸ்ரீதேவியின் ரத்தத்தில் ஆல்கஹால் கலந்திருந்ததாக பிரேத பரிசோதனை அறிக்கையில் தெரிவிக்கப்பட்டிருக்கிறது. இதனால் ஸ்ரீதேவி மதுபோதையில் குளியல் தொட்டியில் தவறி விழுந்திருப்பது உறுதியாகி இருக்கிறது.

    இது தொடர்பாக துபாய் அரசு ஊடகத்தின் ட்விட்டர் பக்கத்தில், சுயநினைவு இழந்ததால் ஸ்ரீதேவி ஹோட்டல் அறையின் குளியல் தொட்டியில் மயங்கி விழுந்து இறந்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

    More From
    Prev
    Next
    Notifications
    Settings
    Clear Notifications
    Notifications
    Use the toggle to switch on notifications
    • Block for 8 hours
    • Block for 12 hours
    • Block for 24 hours
    • Don't block
    Gender
    Select your Gender
    • Male
    • Female
    • Others
    Age
    Select your Age Range
    • Under 18
    • 18 to 25
    • 26 to 35
    • 36 to 45
    • 45 to 55
    • 55+