Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

மலேசியாவில் விடுதலைப் புலிகளின் முக்கிய தலைவர் கைது- இலங்கைக்கு நாடு கடத்தல்!!

Subscribe to Oneindia Tamil

கோலாலம்பூர்: மலேசியாவில் தமிழீழ விடுதலைப் புலிகள் இயக்கத்தை புதுப்பிக்க நிதி திரட்டியதாக அதன் முக்கிய தலைவர் ஒருவர் கைது செய்யப்பட்டு இலங்கைக்கு நாடு கடத்தப்பட்டுள்ளார்.

2009ஆம் ஆண்டு இலங்கை இறுதி யுத்தத்தின் போது தமிழீழ விடுதலைப் புலிகள் ஆயுதங்களை மவுனிக்க செய்தனர். இதன் பின்னர் விடுதலைப் புலிகள் இயக்கம் செயல்பாடுகள் எதனையும் மேற்கொள்ளவில்லை.

Suspected senior LTTE member arrested in Malaysia

அதே நேரத்தில் வெளிநாடுகளில் விடுதலைப் புலிகள் இயக்கம் செயல்பட்டு வருவதாக இலங்கை அரசு குற்றம்சாட்டி வருகிறது. இந்த நிலையில் மலேசியாவின் கோலாலம்பூரில் விடுதலைப் புலிகள் இயக்கத்துக்கு நிதி திரட்டியதாக 37 வயது நபர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

கைது செய்யப்பட்ட அவர் 2012ஆம் ஆண்டு முதல் மலேசியாவில் வசித்து வந்தார். தற்போது அவரை மலேசிய அரசு உடனே இலங்கைக்கு நாடு கடத்தியுள்ளது.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+