சிரியாவில் வான்வழித் தாக்குதல்.. 5 பிஞ்சு குழந்தைகள் உட்பட 17 பேர் பலி
சிரியா வான்வழி தாக்குதலில் 17 பேர் பலியாகி உள்ளனர்.
Subscribe to Oneindia Tamil
டமாஸ்கஸ்: சிரியாவில் கிளர்ச்சியாளர்கள் பகுதியில் அரசு படைகள் நடத்திய தாக்குதலில் 17 பேர் கொல்லப்பட்டுள்ளனர்.
சிரியாவின் டெர்ரா நகரத்தில் இன்று அரசு படைகள் கடும் வான்வழித் தாக்குதலை நடத்தியது. அரசு படைகளுக்கு உதவியான ரஷ்யா போர் விமானமும் சரமாரியாக குண்டுகளை குடியிருப்புகள் மீது வீசின.

இத்தாக்குதலில் மொத்தம் 17 பேர் பலியாகி உள்ளனர். இதில் 5 பேர் பிஞ்சு குழந்தைகள் என தெரியவந்துள்ளது.

கடந்த 10- நாட்களுக்கும் மேலாக தொடர்ந்து நடைபெற்று வரும் இத்தாக்குதல்களில் இதுவரை 100-க்கும் மேற்பட்டோர் பலியாகி உள்ளனர்.
More From
-
நள்ளிரவில் அமெரிக்கா எடுத்த முக்கியமான முடிவு.. மொத்தமாக சரிந்த தங்கம்.. இனிமேல் இப்படி தான்? -
கரூர் கூட்ட நெரிசலில் எடுக்கப்பட்டதாக சொல்லப்படும் டிரோன் காட்சி முதல்முறையாக வெளியீடு! -
பாகிஸ்தானை விட மோசமான நிலையில் இந்தியா.. உலகின் மகிழ்ச்சியான நாடுகள் ரிப்போர்ட்டில் செம பெரிய ஷாக்! -
170ல் அதிமுக.. பாஜக, பாமக, அமமுக உட்பட கூட்டணி கட்சிக்கு 64 தொகுதிகள்.. எடப்பாடி போட்டுள்ள கணக்கு! -
ஒரு தொகுதிக்குள் சுருங்கிய ஓட்டக்கார தேவர் மகன்.. தனி மரமான ஓ.பன்னீர்செல்வம்! டெபாசிட்டாவது தேறுமா? -
ஆட்டத்தை ஆரம்பிச்சிட்டாரு அமித் ஷா.. எடப்பாடி பழனிசாமிக்கு 165 சீட் தானா? லீக்கானது உத்தேச பட்டியல் -
குடிப்பழக்கத்தை நிறுத்திவிட்டேன்.. பாட்டிலை தொட்டு 6 மாதமாகிவிட்டது.. ஜாலியாக சொன்ன சாஹல்! -
மிஷன் இம்பாசிபிள்.. $400 பில்லியன் 'சூப்பர்மேன்' விமானத்தை வீழ்த்திய.. ஈரானின் சின்ன ஹீட் சென்சார் -
சிறகடிக்க ஆசை: விஜயாவை அசிங்கப்படுத்திய வக்கீல்.. மீனா அருமை இப்போதாவது புரிந்ததே..! முத்து போட்ட அடி -
திண்டுக்கல் கொடை ரோடு விஏஓ சத்யா கனவிலும் நினைக்காதது.. அரசு ஊழியர்கள் அறிய வேண்டிய பாடம் -
மத்திய அரசு ஊழியர்களுக்கு அகவிலைப்படி 50% தாண்டினால் என்ன நடக்கும்? வீட்டு வாடகைப்படியிலும் மாற்றம்? -
அமெரிக்காவால் ஈரானுக்கு தங்க புதையல்.. ஹார்முஸ் ஜலசந்தியில் கப்பல்களுக்கு டோல்கேட்.. பெரிய திட்டம்












Click it and Unblock the Notifications