அட்டூழியம் செய்த சக மாணவர்களுக்கு 'உவ்வே' கப் கேக் மூலம் “ஆப்பு” வைத்த மாணவி
கலிபோர்னியா: கலிபோர்னியாவைச் சேர்ந்த 10 வயது மாணவி ஒருவர் தன்னுடைய பள்ளியில் அட்டூழியம் செய்தவர்களுக்கு கப் கேக் மூலம் நூதனமான முறையில் ஆப்பு வைத்துள்ளார்.
அவர்களிடம் கப் கேக்குகளைக் கொடுத்து சாப்பிடச் சொன்ன அவர் பின்னர், அந்த கப் கேக்குகள் ஆண்களின் விந்து, மலம், பெண்களின் மர்ம உறுப்பில் உள்ள முடி ஆகியவற்றால் செய்யப்பட்டது என்று கூறி அவர்களை டென்ஷன்படுத்தி விட்டார்.
ஆனால், இப்படி பீதி ஏற்படுத்திய அந்த 10 வயது சிறுமி யாரென்று யாருக்கும் தெரியவில்லை.ஆனால், அவர் பேக்கர்ஸ்பீல்ட்சில் உள்ள சென்ட்டினல் பள்ளியைச் சேர்ந்த மாணவிதான் என்பது மட்டும் தெரிய வந்துள்ளது.
இந்த கப்கேக்களை சாப்பிட்ட மாணவர்கள் பல்வேறு வயிற்று உபாதைகளுக்கு உள்ளானது சமூக வலைதளங்களில் வேகமாக பரவி வருகின்றது.
சுகாதார அதிகாரிகளால் கூட அந்த கப்கேக்களில் என்ன பொருட்கள் சேர்க்கப் பட்டிருந்தது என்று கண்டறிய முடியவில்லை. மேலும், மீதி இருந்த கப் கேக்களும் அழிக்கப்பட்டு இருந்தன.
இதுகுறித்து விசாரித்த பேக்கர்பீல்ட் போலீசார், அந்த கேக்களில் அப்படி எதுவும் கலக்கப்படவில்லை என்று அடித்துக் கூறி வருகின்றனர்.
இதற்கிடையே, அப்பள்ளியானது இனிமேல் வெளியில் இருந்து கொண்டுவரும் உணவுப் பொருட்களுக்கு அனுமதி இல்லை என்ற விதிமுறையை பிறப்பித்துள்ளது.
-
அமெரிக்கா.. இந்த ஒற்றைச் சொல்.. இனி உலகத்தை ஆட்டிப்படைக்காது.. வீழும் சாம்ராஜ்ஜியம்.. என்ன நடக்குது? -
மிஷன் இம்பாசிபிள்.. $400 பில்லியன் 'சூப்பர்மேன்' விமானத்தை வீழ்த்திய.. ஈரானின் சின்ன ஹீட் சென்சார் -
விளாத்திகுளம் மாணவி கொலையில் குற்றவாளி சிக்கியது எப்படி? - தென் மண்டல ஐஜி விளக்கம்! -
இன்னும் சில மணி நேரத்தில் அமெரிக்கா எடுக்கும் முடிவு.. தங்க மார்கெட்டை தாக்க போகும் சூறாவளி! -
கூட்டுறவு வங்கிகள் 5 சவரன் நகைக்கடன் தள்ளுபடி குட் நியூஸ்? உங்க கடன் ரத்தாகுமா? கட்சிகள் மாஸ் பிளான் -
தங்கம் விலை பவுனுக்கு ரூ.13 ஆயிரம் சரிவு.. இன்னும் ரூ.14 ஆயிரம் வரை குறைய வாய்ப்பு -
சீனாவுக்குச் சென்ற ரஷ்ய கப்பல்கள் திடீரென இந்தியா நோக்கி யூ-டர்ன்! Oil வருது -
"இனி அவர்கள் முகத்தையே பார்க்க விரும்பல".. திருப்பரங்குன்றம் வழக்கில் நீதிபதி GR சுவாமிநாதன் காட்டம் -
லுலு மால் கோயம்புத்தூர்..நூல் நூலாக தொங்கிய சிக்கன் லாலிபாப்.. அடுத்து கோவையில் நடந்த பெரிய ட்விஸ்ட் -
PHH, AAY ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஷாக்! அதிரடியாக தூக்கப்பட்ட ரேஷன் கார்டுகள்! 41.41 லட்சம் குளோஸ்! -
திருவண்ணாமலை கிரிவலப் பாதையில் கண்ட காட்சி.. ஆடிப்போன பொதுமக்கள்.. அதிர வைத்த ஊழியர்கள் -
கடன் சுமை.. வீட்டை ஜப்தி செய்த அதிகாரிகள்.. தெருவோரம் தூங்கிய சீரியல் நடிகை.. நெகிழ வைத்த மாற்றம்!












Click it and Unblock the Notifications