கலிபோர்னியாவைத் தொடர்ந்து தாய்லாந்திலும் தண்ணீர்ப்பஞ்சம்- இந்தியர்களே முழிச்சுக்கோங்க!

Subscribe to Oneindia Tamil

பாங்காக்: தாய்லாந்து நாட்டில் இந்த ஆண்டு சரியான மழை பெய்யவில்லை. இதனால் நீர் தேக்கங்களில் வழக்கமாக இருப்பதை விட பாதி அளவுக்கும் குறைவாகவே தண்ணீர் உள்ளது. எனவே வரலாறு காணாத அளவில் தண்ணீர்ப்பஞ்சம் அங்கு நிலவி வருகின்றது.

 60 ஆண்டுகளில் முதல்முறை:

60 ஆண்டுகளில் முதல்முறை:

இதனால் மக்களுக்கு சரியாக குடிநீர் சப்ளை செய்ய முடியவில்லை. கடந்த 60 ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு கடும் வறட்சி நிலவுகிறது.

காயும் வடக்குப் பகுதி:

காயும் வடக்குப் பகுதி:

அதிலும் தாய்லாந்தில் வடக்கு பகுதியில் நிலைமை மிகவும் மோசமாக இருக்கிறது. இங்கு வாரம் 2 முறை மக்களுக்கு குடிநீர் வழங்கப்பட்டு வந்தது. இப்போது அது ஒரு முறையாக மாற்றப்பட்டுள்ளது.

மோசமான தண்ணீர் பற்றாக்குறை:

மோசமான தண்ணீர் பற்றாக்குறை:

இதுதொடர்பாக அரசு பொதுமக்களுக்கு ஒரு வேண்டுகோள் விடுத்துள்ளது. அதில் தாய்லாந்தில் தண்ணீர் பற்றாக்குறை மிக மோசமாக இருக்கிறது.

தண்ணீரைச் சேமிங்க:

தண்ணீரைச் சேமிங்க:

எனவே மக்கள் தண்ணீரை மிகவும் சிக்கனமாக பயன்படுத்த வேண்டும். அடுத்த தேவைக்காக தண்ணீரை சேமித்து வைத்துக்கொள்ளுங்கள் என்று கூறப்பட்டுள்ளது.

2 மாதங்களுக்கு ”நோ” மழை:

2 மாதங்களுக்கு ”நோ” மழை:

இன்னும் 2 மாதங்கள் கழித்து தான் தாய்லாந்தில் மழை பெய்யும். அதற்குள் நிலைமை மிக மோசமாகிவிடும் என கணித்துள்ளனர். இதனால் அரசு பல்வேறு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுத்து வருகிறது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+