டெல்லியில் திணறடிக்கும் காற்று மாசு.. இதை செய்தால் தப்பலாம்.. சிவதாணு பிள்ளை புதிய யோசனை
கன்னியாகுமரி: டெல்லியில் காற்று மாசை குறைக்க விவசாயக் கழிவுகளிலிருந்து மின்சாரம் தயாரிக்கும் திட்டத்தை செயல்படுத்தலாம் என விஞ்ஞானி சிவதாணு பிள்ளை புதிய யோசனையை தெரிவித்துள்ளார்.
டெல்லியில் கடந்த சில நாட்களாக காற்று மாசு ஏற்பட்டுள்ளது. இதனால் 8 இடங்களில் சுவாசிக்கக் கூட முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. இதை குறைக்க மழை வந்தால்தான் என்ற நிலையில் தலைநகர் இருக்கிறது. தீபாவளி பண்டிகையால் மேலும் காற்று மாசடைந்தது.

இதன் தாக்கம் சென்னைக்கும் வந்துவிட்டதால் மூச்சுத்திணறல் ஏற்பட்டதாக சொல்லப்படுகிறது. இந்த நிலையில் கன்னியாகுமரி மாவட்டம் நாகர்கோவிலில் ஒரு கல்லூரியில் நடைபெற்ற விழாவில் பிரம்மோஸ் ஏரோஸ்பேஸ் நிறுவனத்தின் தலைவரும் விஞ்ஞானியுமான சிவதாணு பிள்ளை கலந்து கொண்டார்.

அப்போது அவர் செய்தியாளர்களிடம் தெரிவிக்கையில் டெல்லியில் காற்று மாசு ஏற்பட்டுள்ளது. இதற்கு பஞ்சாப், ஹரியானா, மகாராஷ்டிரா மாநில விவசாயிகள், விவசாயக் கழிவுகளை எரிப்பதே ஆகும்.
இந்த விவசாயக் கழிவுகளை பயன்படுத்தி மின்சாரம் தயாரிக்கும் திட்டத்தை செயல்படுத்த வேண்டும். இது குறித்து அறிக்கை அரசுக்கு சமர்ப்பிக்கப்பட்டுள்ளது. எனவே இந்த திட்டத்தை விரைவில் செயல்படுத்தினால்தான் டெல்லியில் காற்று மாசு குறையும் என்றார்.
-
2020ல் 10 லட்சத்திற்கு வாங்கியிருந்தால் இன்று1.7 கோடி ரூபாய்.. இந்தியன் வங்கி மேஜிக் -
விஜய் சேதுபதிக்கு கடன்! 25 லட்சத்தை வாரி வழங்கிய ஆதவ் அர்ஜுனா.. பிரமாண பத்திரத்தில் கசிந்த ரகசியம் -
மூட்டை மூட்டையாக போய் தங்கத்தை அடகு வைக்கும் மக்கள்.. வெளியான ஷாக் தகவல்.. இப்படி ஒரு காரணமா? -
பத்திரப்பதிவில் இன்று முதல் புதிய ரூல்ஸ்! அதிகரிக்கும் சொத்து பதிவு செலவு! கலங்கும் நடுத்தர மக்கள் -
தமிழ் புத்தாண்டு ராசி பலன்: அஷ்டமசனியில் அதிர்ஷ்டத்தை அள்ளும் சிம்ம ராசி.. காதலில் வெற்றி கன்ஃபார்ம் -
சென்னையில் ரூ.36 கோடி கோடிக்கு வீடு வாங்கிய நகை கடைக்காரர்.. அதுவும் இந்த ஏரியாவில்..!! -
33 கேள்விகளுடன் ஒவ்வொரு வீட்டிற்கும்.. நேரடியாகவே வரும் அதிகாரிகள்.. நாம் என்ன செய்ய வேண்டும்? -
திமுக சிங்கிள் மெஜாரிட்டி! அதிமுகவிற்கு எதிர்க்கட்சி அந்தஸ்தே கிடைக்காது? சர்வேவில் கவனிச்சீங்களா -
எதிர்நீச்சல் சீரியல் ராணா யார் தெரியுமா? இத்தனை படங்களில் நடித்திருக்கிறாரா? இனி தான் சம்பவமே இருக்கு -
சென்னை சென்ட்ரல் -கோவை வந்தே பாரத்... தங்க முட்டை போடும் வாத்து.. ஒப்புக்கொண்ட ரயில்வே? -
ஏப்ரல் 1ம் தேதியான இன்று சம்பளம், கடன் எதுவுமே சாத்தியமில்லை... மக்கள் அறிய வேண்டிய உண்மை -
வருமான வரி படிவம் வெளியீடு.. மாத சம்பளம் வாங்குவோர், சிறு வணிகர்கள்.. அறிய வேண்டியவை












Click it and Unblock the Notifications