டெல்லியில் திணறடிக்கும் காற்று மாசு.. இதை செய்தால் தப்பலாம்.. சிவதாணு பிள்ளை புதிய யோசனை
கன்னியாகுமரி: டெல்லியில் காற்று மாசை குறைக்க விவசாயக் கழிவுகளிலிருந்து மின்சாரம் தயாரிக்கும் திட்டத்தை செயல்படுத்தலாம் என விஞ்ஞானி சிவதாணு பிள்ளை புதிய யோசனையை தெரிவித்துள்ளார்.
டெல்லியில் கடந்த சில நாட்களாக காற்று மாசு ஏற்பட்டுள்ளது. இதனால் 8 இடங்களில் சுவாசிக்கக் கூட முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. இதை குறைக்க மழை வந்தால்தான் என்ற நிலையில் தலைநகர் இருக்கிறது. தீபாவளி பண்டிகையால் மேலும் காற்று மாசடைந்தது.

இதன் தாக்கம் சென்னைக்கும் வந்துவிட்டதால் மூச்சுத்திணறல் ஏற்பட்டதாக சொல்லப்படுகிறது. இந்த நிலையில் கன்னியாகுமரி மாவட்டம் நாகர்கோவிலில் ஒரு கல்லூரியில் நடைபெற்ற விழாவில் பிரம்மோஸ் ஏரோஸ்பேஸ் நிறுவனத்தின் தலைவரும் விஞ்ஞானியுமான சிவதாணு பிள்ளை கலந்து கொண்டார்.

அப்போது அவர் செய்தியாளர்களிடம் தெரிவிக்கையில் டெல்லியில் காற்று மாசு ஏற்பட்டுள்ளது. இதற்கு பஞ்சாப், ஹரியானா, மகாராஷ்டிரா மாநில விவசாயிகள், விவசாயக் கழிவுகளை எரிப்பதே ஆகும்.
இந்த விவசாயக் கழிவுகளை பயன்படுத்தி மின்சாரம் தயாரிக்கும் திட்டத்தை செயல்படுத்த வேண்டும். இது குறித்து அறிக்கை அரசுக்கு சமர்ப்பிக்கப்பட்டுள்ளது. எனவே இந்த திட்டத்தை விரைவில் செயல்படுத்தினால்தான் டெல்லியில் காற்று மாசு குறையும் என்றார்.
-
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
உதயசூரியனில் போட்டியிட்ட 2 மதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்ய முடிவு? திமுகவுக்கு பெருத்த ஷாக்! -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
ஆனானப்பட்ட அமெரிக்காவுக்கே இந்த நிலைமையா..? அப்போ இந்தியா? -
அண்ணாமலை ஒரு பிராண்டு.. விட்றாதீங்க! லெட்டரைப் பார்த்ததும் பதறிப் போன டெல்லி! குவியும் ஆஃபர்கள்! -
கோட்டைச்சாமி.. எந்திரி.. இப்போ நீதான் முதலமைச்சர்.. இன்னமும் பிரச்சாரமா? விஜய்யை கிண்டலடித்த திமுக -
வாசலுக்கு வந்த புகார் பெட்டி.. இனி தலைமை செயலகத்தில் எல்லோருக்கும் அனுமதி இல்லை.. தவெக அரசு கறார் -
முதல்வர் விஜய்யே நினைத்தாலும் பரந்தூர் விமான நிலையத்தை ரத்து செய்வது மிக கடினம்.. ஏன் தெரியுமா?












Click it and Unblock the Notifications