அரவக்குறிச்சியில் வாக்கு எண்ணிக்கையில் வழக்கத்துக்கு மாறாக புதிய முடிவு
அரவக்குறிச்சி: அரவக்குறிச்சி சட்டசபை தொகுதியின் வாக்கு எண்ணிக்கையில் இட நெருக்கடி ஏற்படும் என்பதால் புதிய முடிவு எடுக்கப்பட்டுள்ளதாக தேர்தல் அதிகாரி தெரிவித்துள்ளார்.
அரவக்குறிச்சியில் சட்டசபை தொகுதிக்கான இடைத்தேர்தல் கடந்த மே 19-ஆம் தேதி நடைபெற்றது. இந்த தேர்தலில் அதிமுக சார்பில் செந்தில்நாதன், திமுக சார்பில் செந்தில் பாலாஜி உள்ளிட்டோர் போட்டியிட்டனர்.

அரவக்குறிச்சி உள்பட அனைத்து தொகுதிகளுக்கும் வரும் 23-ஆம் தேதி வாக்கு எண்ணிக்கை நடைபெறுகிறது. வாக்கு எண்ணிக்கையின்போது 63 வேட்பாளர்களின் முகவர்கள் இருப்பதால் இடநெருக்கடி ஏற்படும் என திமுக சார்பில் வேட்பாளர் செந்தில்பாலாஜி மனு அளித்துள்ளார்.
வாக்கு எண்ணும் போது சிரமங்கள் ஏற்படும். எனவே பெரிய அரங்கம் போன்ற இடத்துக்கு வாக்கு எண்ணிக்கையை மாற்ற வேண்டும் என மாவட்ட ஆட்சியரிடம் செந்தில் பாலாஜி மனு அளித்தார்.
கரூர் மக்களவைத் தொகுதி மற்றும் அரவக்குறிச்சி இடைத்தேர்தல் வாக்கு எண்ணும் அறைகளில் இடநெருக்கடியை தவிர்க்க பல்வேறு ஏற்பாடுகள் செய்யப்படவுள்ளதாக தேர்தல் அதிகாரியும் மாவட்ட ஆட்சியருமான அன்பழகன் தெரிவித்தார்.
இந்த நிலையில் அரவக்குறிச்சியில் வாக்கு எண்ணிக்கை நடைபெறும் முறையில் புதிய முடிவு எடுக்கப்பட்டுள்ளது. அதன்படி இடநெருக்கடி ஏற்படும் என்பதால் 17 சுற்றுகளுக்கு பதிலாக 32 சுற்றுகளாக வாக்கு எண்ணிக்கை நடத்தப்படும்.
அது போல் 14 மேஜைகளுக்கு பதிலாக 8 மேஜைகள் அமைக்கப்பட்டு வாக்கு எண்ணிக்கை நடத்தப்படும் என தேர்தல் அதிகாரி தெரிவித்துள்ளார்.
-
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி -
விஜய்-ஐ அடித்து மேலே வந்த சிவக்குமார்.. லீமா ரோஸ் கொடுத்த ஷாக்! -
கொஞ்சம் அவகாசம் கொடுங்க.. எங்களுக்கு ஓட்டு போட்டதற்கு பெருமையடைய வைப்போம்.. அமைச்சர் ரமேஷ் -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
திருமணம் முதல் அஜித் தாயார் அஞ்சலி வரை! சுப, துக்க நிகழ்வுகளில் மட்டும் விஜய்யுடன் வருகிறாரா த்ரிஷா?












Click it and Unblock the Notifications