கரூரில் ஷாக்! தனியார் கல்லூரி பேருந்து மீது சரக்கு ரயில் மோதி விபத்து! 18 பேர் காயம்!
Subscribe to Oneindia Tamil
கரூர்: கரூரில் தனியார் கல்லூரி பேருந்து மீது, சரக்கு ரயில் ஒன்று மோதி விபத்து ஏற்பட்டிருக்கிறது. இந்த விபத்தில் 18 பேர் காயமடைந்திருக்கின்றனர். காயமடைந்தவர்கள் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருக்கின்றனர்.
கரூர் வெள்ளியணையில் இந்த சம்பவம் நடந்திருக்கிறது. விபத்தில் காயமடைந்தவர்களில் ஒருவர், உயிருக்கு ஆபத்தான நிலையில் சிகிச்சை பெற்று வருவதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

விபத்து எப்படி ஏற்பட்டது? இருப்பு பாதையை கடக்க முயன்றபோது விபத்து ஏற்பட்டதா? அப்படியெனில் ரயில்வே கேட் மூடப்படவில்லையா? என்று கேள்விகள் எழுந்திருக்கின்றன.












Click it and Unblock the Notifications