சமத்துவமின்மை உள்ளிட்ட பிரச்சினைகளுக்கு மக்கள் தொகை பெருக்கமே காரணம்: உ.பி. முதல்வர் யோகி
லக்னோ: சம்த்துவமின்மை உள்ளிட்ட பல முக்கியமான பிரச்சனைகளுக்கு அடிப்படை காரணமே மக்கள் தொகை பெருக்கம்தான் என்று உத்தரப்பிரதேச முதல்வர் யோகி ஆதித்யநாத் தெரிவித்துள்ளார்.
Recommended Video
1987-ம் ஆண்டு முதல் ஜூலை 11-ந் தேதி உலக மக்கள் தொகை தினம் கடைபிடிக்கப்படுகிறது. 1987-ல் உலக மக்கள் தொகை 500 கோடியானது.

இதையடுத்து மக்கள் தொகை பெருக்கத்தை கட்டுப்படுத்தும் விழிப்புணர்வுக்காக ஆண்டு தோறும் ஜூலை 11-ந் தேதி உலக மக்கள் தொகை நாள் கடைபிடிக்கப்படுகிறது.
உலக மக்கள் தொகை தினத்தை முன்னிட்டு யோகி ஆதித்யநாத் தமது ட்விட்டர் பதிவில் கூறியுள்ளதாவது: சமூகத்தில் நிலவும் சமத்துவமின்மை உள்ளிட்ட பல முக்கியமான பிரச்சினைகளுக்கு அடிப்படையாக இருப்பது அதிகரித்து வரும் மக்கள் தொகை பெருக்கம்தான்.
மக்கள் தொகையை கட்டுப்படுத்துவதுதான் சமுதாயத்தை மேம்படுத்துவதற்கான நடவடிக்கை. இவ்வாறு யோகி ஆதித்யநாத் பதிவிட்டுள்ளார்.
நாட்டில் அதிக மக்கள் தொகை கொண்ட மாநிலமாக இருப்பது உத்தரப்பிரதேசம்தான். இம்மாநிலத்தில் 2 குழந்தைகளுக்கு மேல் பெற்றால் அரசு வேலை கிடையாது என்பதை நடைமுறைப்படுத்த உள்ளார் முதல்வர் யோகி ஆதித்யநாத்.
-
அமெரிக்க கடற்படை உலகிலேயே மிகவும் சக்தி வாய்ந்தது.. ஏன் ஹார்முஸ் ஜலசந்தியை பாதுகாக்க முடியவில்லை? -
இன்னும் சில மணி நேரத்தில் அமெரிக்கா எடுக்கும் முடிவு.. தங்க மார்கெட்டை தாக்க போகும் சூறாவளி! -
Thaai Kizhavi OTT: ஓடிடியில் வெளியாகும் தாய் கிழவி.. எப்போது, எதில் பர்க்கலாம்? வெளியான தகவல் -
அரபு நாடுகளில் இந்தியர்களின் 12, 000 கோடி முதலீடு காலி.. 800 நிறுவனங்கள் எதிர்காலம் கேள்விக்குறி! -
கோவை தெற்கில் களமிறங்கும் மகேந்திரன்.. ஆதரவாக இருக்கும் செந்தில் பாலாஜி.. கணக்கு போடும் ஸ்டாலின்! -
ஆதவ் அர்ஜுனா உடைத்த அடுத்த பர்னிச்சர்.. தவெக நிர்மல்குமாரின் பதிவும் ஒரே வார்த்தையில் காலி -
திருப்பரங்குன்றம் வழக்கு.. நீதிபதி ஜிஆர் சுவாமிநாதன் உத்தரவுக்கு இரு நீதிபதிகள் அமர்வு இடைக்கால தடை -
லுலு மால் கோயம்புத்தூர்..நூல் நூலாக தொங்கிய சிக்கன் லாலிபாப்.. அடுத்து கோவையில் நடந்த பெரிய ட்விஸ்ட் -
சிவி சண்முகம் சர்ச்சை பேச்சு.. இன்ஸ்டா போஸ்டில் நயன்தாரா பதிலடி.. இப்படி சொல்லிட்டாரே! குவியும் கமெண்ட்ஸ்! -
காட்டி கொடுக்கும் ரஷ்யா.. அமெரிக்க படைகள் தலைக்கு மேல் சுற்றும் கத்தி.. பெரிய சிக்கலில் டிரம்ப்? -
மொத்த பவரையும் காட்டிய இந்தியா.. கச்சா எண்ணெயுடன் குஜராத் வந்தது இந்திய டேங்கர் கப்பல்! -
PHH, AAY ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஷாக்! அதிரடியாக தூக்கப்பட்ட ரேஷன் கார்டுகள்! 41.41 லட்சம் குளோஸ்!












Click it and Unblock the Notifications