உ.பி.யில் சமாஜ்வாதி, பகுஜன் தலா 38 தொகுதிகளில் போட்டி: அகிலேஷ், மாயாவதி அறிவிப்பு
லக்னோ: உத்தரப்பிரதேசத்தில் மக்கள் செல்வாக்கு கொண்ட சமாஜ்வாதி மற்றும் மற்றும் பகுஜன் சமாஜ் கூட்டணி அமைத்து லோக்சபா தேர்தலை சந்திக்க உள்ளது.
இதுதொடர்பாக சமாஜ்வாதி தலைவர் அகிலேஷ் யாதவ் மற்றும் பகுஜன் சமாஜ் தலைவர் மாயாவதி செய்தியாளர்களை கூட்டாக சந்திக்கின்றனர். அப்போது பகுஜன் சமாஜ் மற்றும் சமாஜ்வாதி தலா 38 தொகுதிகளில் போட்டியிடுவது என்று முக்கிய அறிவிப்பு வெளியானது.
கடந்த லோக்சபா தேர்தல் மற்றும் சட்டசபை தேர்தலில், இவ்விரு கட்சிகளும் தனித்து களமிறங்கியதால்தான் பாஜக உத்தர பிரதேசத்தில் அமோக வெற்றி பெற முடிந்தது என்று அரசியல் பார்வையாளர்கள் கூறுகிறார்கள். இப்போது இவ்விரு கட்சிகளும் இணைந்து களமிறங்குவதால் பாஜகவிற்கு நெருக்கடி காத்திருக்கிறது.
உத்தரபிரதேச நகரங்களில் இரு கட்சி தொண்டர்களும் கொண்டாட்டம்
Varanasi: Bahujan Samaj Party (BSP) & Samajwadi Party (SP) party workers celebrate after BSP Chief Mayawati and Samajwadi Party Chief Akhilesh Yadav announce to contest upcoming Lok Sabha elections together. pic.twitter.com/j27dEbd3m9
— ANI UP (@ANINewsUP) January 12, 2019
விருந்தினர் மாளிகை கசப்பு சம்பவத்தை மறந்து பாஜகவை வீழ்த்த ஒருங்கிணைந்துள்ளோம்
BSP Chief Mayawati: We(BSP-SP) have decided to contest upcoming Lok Sabha elections together, this will lead to a new political revolution in the country. pic.twitter.com/eZcEf5Fq0f
— ANI (@ANI) January 12, 2019
2019ம் ஆண்டு லோக்சபா தேர்தலுக்காக சமாஜ்வாதியுடன், பகுஜன் சமாஜ் கூட்டணி
கூட்டணி பற்றி அதிகாரப்பூர்வமாக அறிவித்தார் மாயாவதி
#WATCH: BSP Chief Mayawati and Samajwadi Party Chief Akhilesh Yadav address a joint press briefing in Lucknow https://t.co/tVzUqZAclX
— ANI (@ANI) January 12, 2019