சிங்கப்பூர் துபாயிலிருந்து மதுரை வந்த 35 தமிழர்கள்.. விடுதி, பாதுகாப்பு மையங்களில் தங்க வைப்பு
மதுரை: சிங்கபூர் மற்றும் துபாயிலிருந்த மதுரை திரும்பிய தமிழர்களில் 35 பேர் விடுதிகள் மற்றும் கொரோனா பாதுகாப்பு மையங்களில் தங்க வைக்கப்பட்டனர்.
கொரோனா வைரஸ் பரவுவதை தடுக்க வெளிமாநிலம் மற்றும் வெளிநாடுகளில் இருந்து வருவோருக்கு கட்டாய கொரோனா பரிசோதனை செய்யப்படுகிறது. பரிசோதனைக்கு பின்னர் அவர்கள் தனிமைப்படுத்துதல் முகாம்களில் வைக்கப்படுகிறார்கள். 14 நாடகள் கட்டாய தனிமைப்படுத்துதலில் வைக்கப்படுகிறார்கள்.

இதனிடையே கொரோனா பரவலால், சிங்கபூர் மற்றும் துபாய்க்கு சென்ற தமிழர்கள், சொந்த ஊருக்கு திரும்ப முடியாமல் அவதியடைந்தனர். மத்திய அரசு ஏற்பாட்டின் படி, துபாயிலிருந்து 185 பேரும், சிங்கபூரிலிருந்து 171 பேரும் விமானத்தில் மதுரை வந்தனர்.
இந்நிலையில் விமானத்தில் வந்த 356 பேருக்கும் தீவிர பரிசோதனைகள் செய்யப்பட்டது. பின்னர் அவர்கள் அனைவரும் மதுரையில் உள்ள விடுதி, பாதுகாப்பு மையங்களில் தங்க வைக்கப்பட்டனர். கொரோனா இல்லை என்றாலும் 14 நாட்கள் தங்கியிருக்க வேண்டும். அதன்பிறகே அவர்கள் வீடு திரும்ப வேண்டும்.
-
இமாச்சல் போல.. தமிழகத்தில் அரசு ஊழியர்களின் மாத சம்பளத்தை 30% குறைக்க வேண்டியது வரும்.. அன்புமணி -
டெல்லி தந்த கிரீன் சிக்னல்.. 4 வழியாக மாறும் தமிழ்நாட்டின் மூன்று முக்கிய சாலைகள்.. மெகா பிளான்! -
அதிமுக கூட்டணியில் பாமகவுக்கு 18, அமமுகவுக்கு 11 தொகுதிகள் ஒதுக்கீடு! -
PHH, AAY ரேஷன் கார்டுதாரர்களுக்கு முக்கிய அறிவிப்பு! கார்டு காலி ஆயிடும்..ரேகை வைக்கலைனா ப்ளாக் தான் -
நாகர்கோவில் எம்எல்ஏ காந்திக்கு கல்தா.. பாஜக தலைமை முடிவால் கலக்கம் -
பெட்ரோல் இல்லை.. ஆசிய நாடுகளுக்கு ‘நோ’ சொன்ன அராம்கோ? உலக அரசியலே தடம் புரள போகுது? -
பாரதத்தின் நிரந்தர பிரதமர்.. வட இந்தியாவில் திமுக சிலிண்டர் விளம்பரம் ஹிட்.. தர்ம சங்கடத்தில் பாஜக -
தங்கக் காசு மூலம் டிரம்ப் வேலையை காட்டிட்டாரு! அமெரிக்காவில் தங்க நாணயம் தந்த அதிர்ச்சி -
10 பைசா கூட வராது.. தங்கத்தை மொத்தமாக விற்கும் முதலீட்டாளர்கள்.. நெருங்கி வரும் பேரழிவு? -
தேமுதிகவுக்கு எத்தனை தொகுதிகள்? எங்கெங்கு போட்டியிடுகிறார்கள்? உத்தேச பட்டியல் இதுதானா? -
பாஜகவுக்கு 27 சீட்.. என்.டி.ஏ கூட்டணியில் தொகுதி பங்கீட்டை இறுதி செய்து அறிவித்தார் எடப்பாடி! -
பவரை காட்டுவோம்! மொத்த உலக நாடுகளையும் பீதியில் ஆழ்த்திய டிரம்ப் சொன்ன வார்த்தை! பெருசா நடக்க போகுது












Click it and Unblock the Notifications