ராஜீவ் கொலை வழக்கு.. ரவிச்சந்திரனுக்கு ஜாமீன் வழங்க தயார்- தமிழக அரசு
மதுரை: ராஜீவ் காந்தி கொலை வழக்கில் ரவிச்சந்திரனுக்கு ஜாமீன் வழங்க தமிழக அரசு தயாராக இருப்பதாக தெரிவித்துள்ளது.
கடந்த 1991-ஆம் ஆண்டு ஸ்ரீபெரும்புதூருக்கு தேர்தல் பிரசாரத்துக்காக வந்த ராஜீவ் காந்தி படுகொலை செய்யப்பட்டார். இந்த வழக்கில் முருகன், நளினி, சாந்தன், பேரறிவாளன், ஜெயக்குமார், ராபர்ட் பயஸ், ரவிச்சந்திரன் உள்ளிட்டோர் சிறையில் அடைக்கப்பட்டனர்.

இந்த வழக்கில் கடந்த 28 ஆண்டுகளுக்கும் மேலாக இவர்கள் 7 பேரும் சிறையில் உள்ளனர். இதையடுத்து இவர்களுக்கு பரோல் கோரப்பட்டது. அதில் முதலில் பேரறிவாளனுக்கு பரோல் வழங்கப்பட்டது.
இதையடுத்து நளினி தனது மகள் திருமணத்துக்காக பரோல் கேட்டார். ஆனால் அவருக்கு கிடைக்கவில்லை. இந்நிலையில் ரவிச்சந்திரனுக்கு பரோல் வழங்க கோரி அவரது தாயார் ராஜேஸ்வரி சென்னை உயர்நீதிமன்றத்தின் மதுரை கிளையில் மனு தாக்கல் செய்தார்.
இந்த வழக்கு தொடர்பாக ஆஜரான தமிழர அரசு வழக்கறிஞர், முறைப்படி பரோல் மனு கோரி ரவிச்சந்திரன் விண்ணப்பித்தால் அவருக்கு 10 நாட்கள் பரோல் வழங்கப்படும் என தெரிவித்தார்.
-
வருது "செயற்கை" தங்கம்.. கோல்ட் விலை தாறுமாறாக சரிய இதுதான் காரணமா? வெளியான மிக முக்கிய தகவல் -
கேஸ் சிலிண்டர் தட்டுப்பாடு.. கோவை அன்னபூர்ணா ஹோட்டலில் குறைக்கப்பட்ட உணவுகள் -
29 + 9.. அதிமுக கூட்டணியில் பாஜக - அமமுகவுக்கு எத்தனை சீட்? இறங்கி வராத எடப்பாடி பழனிச்சாமி -
உலக நாடுகளுக்கே மிகப்பெரிய ஆபத்து.. நிலைமை கையை மீறி போகுது.. ரஷ்யா புதின் தந்த 'ஷாக்' வார்னிங் -
"நீங்கள் ஸ்டாலினை சீண்டி இருக்கலாம்.. ஆனால் என்னிடம் வேண்டாம்.!" ஆளுநர் ரவிக்கு மம்தா எச்சரிக்கை -
பவன் கல்யாண் போட்ட தூண்டில்.. நாமக்கல்லில் 70% எகிறும் விஜய் கிராஃப்.. திமுகவுக்கு 4 பக்கம் ஆபத்து? -
எடப்பாடியை முதல்வராக மோடி - அமித்ஷா அறிவிக்காதது ஏன்.. காரணம் இதுதான்.. உடைத்த பிரபலம் -
விசிக 8, மதிமுக 4.. நாளைக்குள் தொகுதி பங்கீட்டை முடிக்கும் திமுக.. குறைந்த தொகுதிகளில் உதயசூரியன்! -
ஒரு குண்டு கூட வீசாமல்.. அமெரிக்காவை காலி செய்யும் சீனாவின் "ரகசிய" ஆயுதம்.. ஆட்டம் மொத்தமா மாறுது -
பச்சை, வெள்ளை, சர்க்கரை ரேஷன் அட்டையில் அரசு சலுகைகள்! 3 மாதம் பொருட்கள் வாங்காவிட்டால் கார்டு கட்? -
175 சீட் "மாஸ்டர் பீஸ்" தலைகீழாக போகுதே? கியரை மாற்றிய திமுக, அஇஅதிமுக.. லட்டு சான்ஸ் மிஸ் ஆகிறதே? -
நாடு முழுதும் ESMA அமல்.. கியாஸ் சிலிண்டர் தட்டுப்பாட்டால் மத்திய அரசு அதிரடி.. மீறினால் அவ்வளவுதான்












Click it and Unblock the Notifications