மும்பையிலிருந்து விழுப்புரத்திற்கு சிறப்பு ரயில் மூலம் வந்த 1400 பயணிகள்
மும்பை: மகாராஷ்டிராவிலிருந்து 1400 பேர் சிறப்பு ரயில் மூலம் தமிழகத்திற்கு ரயில் மூலம் வந்துள்ளனர்.
கொரோனா லாக்டவுனால் உலகம் முழுவதும் உள்ள மக்கள் பாதிப்பை சந்தித்துள்ளார்கள். இதிலும் வேலையில்லாமல் பிழைப்பு தேடி மற்ற மாநிலங்களுக்கு சென்றோர் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளனர்.

அதுபோல் வெளிநாடுகள், வெளிமாநிலங்களில் சிக்கித் தவித்து வரும் மக்களை அந்தந்த அரசுகள் மீட்டு வருகிறார்கள். வெளிநாடுகளில் உள்ள இந்தியர்களை மீட்க விமானங்கள் மற்றும் கப்பல்கள் அனுப்பப்படுகின்றனர்.
அந்த வகையில் மகாராஷ்டிரா மாநிலம் தமிழகத்தில் 1400-க்கும் மேற்பட்டோர் சிறப்பு ரயில் மூலம் விழுப்புரம் வந்து சேர்ந்தனர். அவர்களை விழுப்புரம் ரயில் நிலையத்தில் மாவட்ட ஆட்சியர் அண்ணாதுரை, மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஜெயக்குமார் உள்ளிட்டோர் வரவேற்றனர்.
இதையடுத்து உடல்வெப்ப பரிசோதனைக்கு பிறகு சிறப்பு பேருந்துகள் மூலம் அனைவரும் சொந்த ஊர்களுக்கு அனுப்பி வைக்கிறார்கள்.
-
பாஜகவுக்கு ஆதரவு தரும் திமுக? டெல்லியை அதிர வைக்க போகும் மாற்றம்.. ரெடியாகும் மாஸ்டர் பிளான் -
வெளிநாடு போயிருக்கதே 'ரீல்ஸ்' பார்த்துதான் தெரியுது.. அமைச்சர் கீர்த்தனாவை கலாய்த்த மேயர் பிரியா! -
வெளிப்படையாக வார்னிங் கொடுத்த விஜய்.. சிங்கப்பெண் நிகழ்ச்சியில் நடந்த முக்கிய விஷயம்! -
விஜய் - மோடி சந்திப்புக்கு பின்பு நடந்த முக்கிய மாற்றம்! தரமான செயல்..! #தமிழ்த்தாய்வாழ்த்து -
HDFC வங்கியால் கடன் வாங்கிய அனைவருக்கும் ஷாக்.. உங்க EMI அதிகரிக்க போகிறது? -
கடைசியில் ட்விஸ்ட்.. பாஜக சொன்ன பாயிண்டு! காங்கிரஸ் வேட்பாளர் மீனாட்சி நடராஜன் வேட்புமனு நிராகரிப்பு -
வெளிநாட்டு வாழ் இந்தியர்களுக்கு NRI ஜாக்பாட்! கையில் டாலர் இருந்தா போதும், RBI கொடுத்த மெகா சலுகை! -
தலைவரை நீக்குங்க.. விஜய் வென்றதும் வாட்ஸ் ஆப்பில் பறந்த மெசேஜ்! ரெடியாகும் தங்க நகை.. என்ன நடக்குது? -
41 வயது பெண் கூட்டு பலாத்காரம்.. வலைதள வீடியோவால் சிக்கிய 10 பேர் கும்பல்.. கர்நாடகாவில் கொடூரம் -
எலான் மஸ்க்-ன் 'SpaceX' ஐபிஓ.. இந்திய முதலீட்டாளர்களுக்கு காத்திருக்கும் அரிய வாய்ப்பு! -
"அந்த" 14 கையெழுத்தால் வந்த சிக்கல்.. மம்தா வீட்டில் சிஐடி அதிரடி சோதனை.. மேற்கு வங்கத்தில் பதற்றம் -
தமிழ்நாட்டில் 6 ஐஏஎஸ் அதிகாரிகள் இடமாற்றம்.. தமிழக அரசு அதிரடி உத்தரவு!












Click it and Unblock the Notifications