நாகர்கோவில் வந்த கிருஷ்ணவேணி.. ஓடும் ரயலில் 35 பவுன் நகை, ரூ. 1.5 லட்சம் பணம் கொள்ளை
Recommended Video
நாகர்கோவில்: திருமண நிகழ்ச்சிக்காக உறவினர் வீட்டிற்கு வந்த ரயில் பயணிகளிடம் பணம் நகை கொள்ளை பெங்களூரில் இருந்து நாகர்கோவில் வந்த கிருஷ்ணவேணி என்பவரிடம் 35 சவரன் நகை 1.5 லட்சம் ரூபாய் மர்ம நபர்கள் கொள்ளையடித்து சென்றுள்ளனர்.
கன்னியாகுமரி மாவட்டம் நாகர்கோவிலை சேர்ந்தவர் செந்தில்குமார். இவர் தற்போது பெங்களூருவில் வசித்து வருகிறார். இந்த நிலையில் செந்தில் குமார் தனது மனைவி கிருஷ்ணவேணி மற்றும் உறவினர்களுடன் நாகர்கோவிலில் திருமண நிகழ்ச்சி ஒன்றில் கலந்து கொள்வதற்காக பெங்களூர் கன்னியாகுமரி எக்ஸ்பிரஸ் ரயிலில் நாகர்கோவில் வந்துள்ளனர்.

நாகர்கோவில் ரயில் நிலையம் வந்த போது தன்னுடைய கைப்பையை காணாததால் கிருஷ்ணவேணி கூச்சலிட்டு உள்ளார். இதனை அடுத்து நாகர்கோவில் ரயில்வே போலீசாருக்கு தகவல் கொடுக்கப்பட்டது. ரயில்வே போலீசார் ரயில் பெட்டிகள் முழுவதும் சோதனை நடத்தினர். ஆனால் கிருஷ்ணவேணியின் கைப்பை எனது கிடைக்கவில்லை.
இதுகுறித்து கிருஷ்ணவேணி ரயில்வே போலீசாரிடம் கூறும்போது தங்களது உறவினரின் திருமண நிகழ்ச்சிக்காக பெங்களூரில் இருந்து வந்ததாகவும் கைப்பையில் 35 சவரன் நகைகள் இருந்ததாகவும் மேலும் பணமாக ஒரு லட்சத்தி ஐம்பதாயிரம் ரூபாய் கொண்டு வந்ததாகவும் இவை அனைத்தும் திருடு போயுள்ளதாகவும் கூறியுள்ளார்

இதனையடுத்து ரயில்வே போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வரும் சிசிடிவி காட்சிகளை ஆய்வு செய்து வருகின்றனர். நாகர்கோவில் மற்றும் கன்னியாகுமரிக்கு சுற்றுலா மற்றும் பல்வேறு உறவினர்கள் நிகழ்ச்சிகளுக்கு வரும் பயணிகளிடம் இதுபோன்று கொள்ளை சம்பவங்கள் நடப்பது தொடர்கதையாகியுள்ளது. பொதுமக்கள் மற்றும் ரயில் பயணிகள் உடைய அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது
-
ரூட்டை மாற்றிய இந்திய ஐடி நிறுவனங்கள்.. இனியும் சும்மா இருந்தா வேலைக்கு ஆகாது! -
"முதலமைச்சருக்கு நன்றி.. ஆனால்! எதிரியின் எதிரி நண்பனா? விஜய் ரசிகர்கள் குறித்து பேசிய அஜித் சகோதரர் -
வீரமணி ஒரே போடு.. திருச்சியில் முதலமைச்சர் விஜய் பேசிய அந்த பேச்சால் மொத்த பேருக்கும் முகச்சுளிப்பு? -
இன்பதுரை வெற்றி செல்லாது என்ற தீர்ப்பால் அடுத்து என்ன நடக்கும்? முன்னாள் சபாநாயகர் அப்பாவு விளக்கம் -
விஜய்யின் ஆலோசகர் + 2 அமைச்சர்களால் நேர்ந்த அவமானம்.. சட்டசபை செயலாளர் சீனிவாசன் பதவி விலகியது ஏன்? -
கோவையில் அருவியாக மாறிய மேம்பாலம் .. மேட்டுப்பாளையம் ஊட்டி செல்லும் வழியில் மாறிய காட்சி -
திடீரென டெல்லியில் டிஜிபி சந்தீப் ராய் ரத்தோர்.. அமித்ஷா – உள்துறை செயலாளருடன் சந்திப்பு.. பின்னணி -
75 பவுன்ஸ் ஆன செக்குகள்.. நடிகர் கரண் வாழ்க்கையை கெடுத்தது அந்த பெண்ணா? உண்மையை உடைத்த பிரபலம் -
எலக்ட்ரீஷியன் நள்ளிரவில் வாஷ்பேசினில் பண்ண காரியம்! உறைந்து போன 4 பிஞ்சு குழந்தைகள்! பதைபதைத்த கேரளா -
அரசியல் மோதலை விடுங்க.. 'கலைஞர்' கருணாநிதி பிறந்தநாளுக்கு முதல்வர் விஜய் போட்ட பதிவு! -
விஜய்க்கு அரசு பாதுகாப்பு மேல நம்பிக்கை இல்லையா? தனி பாதுகாவலரோடு வருவது ஏன்? லாக் செய்த அதிமுக -
பனையூர் பாபுவின் மாஸ் மூவ்... அந்த தொகுதிதான் காரணமா? 7ம் தேதி திமுகவில் சர்ப்ரைஸ்.. ஆடிப்போன விசிக












Click it and Unblock the Notifications