ஸ்ரீ கைலாஷ் ஒன்றும் திறந்த மடம் அல்ல.. சீமானுக்கு நித்யானந்தா பதிலடி
Recommended Video
நியூயார்க்: ஸ்ரீ கைலாஷ் ஒன்றும் திறந்த மடம் அல்ல தமிழ் பிரிவினைவாதிகளை அனுமதிக்க. என்று நித்யானந்தாவின் அதிகாரப்பூர்வ டுவிட்டராக கருதப்படும் பிஎம்ஒ கைலாஷ் டுவிட்டர் பக்கத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
குடியுரிமை திருத்த சட்டத்திற்கு எதிராக நாம் தமிழர் கட்சி சார்பில் சென்னை வள்ளுவர் கோட்டத்தில் இன்று ஆர்ப்பாட்டம் நடந்தது.
இதில் அக்கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான் கலந்துக்கொண்டு பேசும் போது "எனக்கு குடியுரிமை இல்லைன்னு சொல்றீங்களா.. பாஸ்போர்ட்டை கொடுங்க.. எனக்கு ஒரு பிரச்சனையும் இல்லை ராஜா.. கைலாசான்னு ஒரு நாடு உருவாயிடுச்சு.. எங்களுக்கு அதிபர் நித்யானந்தாவும், அவரது கைலாசா நாடும் இருக்கு" என்று கிண்டலாக கூறினார்.

கைலாசா நாடு
பாலியல் குற்ற புகாரில் சிக்கிய நிலையில் வெளிநாட்டுக்கு தப்பி ஓடிய சாமியார் நித்யானந்தா, அமெரிக்கா அருகே ஒரு தீவை வாங்கி கைலாசா என்ற நாட்டை உருவாக்கி இருப்பதாக சொல்லப்படுகிறது. ஆனால் அதிகாரப்பூர்வமாக தெரியவில்லை. அந்த நாட்டை இந்துக்களுக்கான நாடாக தான் உருவாக்குவதாக நித்யானந்தா கூறியிருந்தார்.

சீமான் கிண்டல்
இது தொடர்பாக நித்யானந்தா பேசும் காணொளிகள் பரவி இருந்தது. இதனால் பலரும் நித்யானந்தாவின் நாட்டுக்கு செல்ல பலரும் விருப்பம் தெரிவித்து இருந்தனர். இந்த நிலையில் தான் நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான் தனது குடியுரிமை பறிக்கப்பட்டால் நித்யானந்தாவின் கைலாசா நாட்டுக்கு சென்றுவிடுவேன் என்று கிண்டலாக இன்று தெரிவித்து இருந்தார்.

டுவிட்டர் பக்கம்
இந்நிலையில் சீமானின் இந்த பேச்சுக்கு பதிலடி கொடுக்கும் விதமாக நித்யானந்தாவின் பிரதமர் அலுவலகத்தின் டுவிட்டர் பக்கம் என்ற பெயரில் உள்ள பக்கத்தில் கருத்துக்கள் பதிவிடப்பட்டுள்ளது.
|
குடியுரிமை வழங்க
அதில் " ஸ்ரீ கைலாஷ் ஒன்றும் திறந்த மடம் அல்ல தமிழ் பிரிவினைவாதிகளை அனுமதிக்க. அரசியல் துறந்து திருவண்ணாமலை கோவிலில் தீபம் ஏற்றி, அன்னை மீனாட்சியின் பாதம் வணங்கினால் சீமானுக்கு குடியுரிமை வழங்க தயார்!!!" என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
-
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
உதயசூரியனில் போட்டியிட்ட 2 மதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்ய முடிவு? திமுகவுக்கு பெருத்த ஷாக்! -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
ஆனானப்பட்ட அமெரிக்காவுக்கே இந்த நிலைமையா..? அப்போ இந்தியா? -
அண்ணாமலை ஒரு பிராண்டு.. விட்றாதீங்க! லெட்டரைப் பார்த்ததும் பதறிப் போன டெல்லி! குவியும் ஆஃபர்கள்! -
கோட்டைச்சாமி.. எந்திரி.. இப்போ நீதான் முதலமைச்சர்.. இன்னமும் பிரச்சாரமா? விஜய்யை கிண்டலடித்த திமுக -
வாசலுக்கு வந்த புகார் பெட்டி.. இனி தலைமை செயலகத்தில் எல்லோருக்கும் அனுமதி இல்லை.. தவெக அரசு கறார் -
முதல்வர் விஜய்யே நினைத்தாலும் பரந்தூர் விமான நிலையத்தை ரத்து செய்வது மிக கடினம்.. ஏன் தெரியுமா?












Click it and Unblock the Notifications