குடும்பத்தினரை ஓரமாக உட்கார வைத்து விட்டு.. அக்கா தங்கையை.. துப்பாக்கி முனையில்.. வெறிச்செயல்
அக்கா, தங்கையை ஒரு கும்பல் துப்பாக்கி முனையில் பலாத்காரம் செய்துள்ளது
Recommended Video
பாட்னா: குடும்பத்தினரை ஒரு ஓரமாக உட்கார வைத்துவிட்டு, அக்கா, தங்கை இருவரையும் துப்பாக்கி முனையில் இளைஞர்கள் மாறி மாறி நாசம் செய்துள்ளனர்.
பீகார் மாநிலம் சுபால் மாவட்டத்தில் இந்த அக்கிரமம் நடந்துள்ளது. ஹுசைனாபாத் என்ற கிராமத்தை சேர்ந்த ஒரு குடும்பத்தினர் ஒரு கண்காட்சிக்கு சென்று கொண்டிருந்தனர்.

அப்போது, சிலோன் ஆறு அருகே அவர்கள் சென்றபோது, சில இளைஞர்கள் இந்த குடும்பத்தினரை வழி மறித்துள்ளனர். குடும்பத்தில் 2 இளம்பெண்களை மட்டும் தனியாக இழுத்து சென்றனர். அவர்கள் 2 பேருமே அக்கா, தங்கைகள்! அதில் அந்த தங்கை ஒரு மைனர் பெண் ஆவாள்!
மீதம் இருந்த குடும்ப உறுப்பினர்களை தனியாக ஒரு இடத்தில் உட்கார வைத்துவிட்டனர். பின்னர் கையில் துப்பாக்கியை எடுத்து வைத்து கொண்டு, அக்கா, தங்கை இருவரையும் அந்த கும்பல் மாறி மாறி நாசம் செய்ய தொடங்கியது.
இதற்கு மூத்த சகோதரி கடுமையான எதிர்ப்பை காட்டினாள். இதனால் அந்த இளைஞர்களுக்கு ஆத்திரம் வந்துவிட்டது. அதனால், கையில் இருந்த துப்பாக்கியால் அவளை சுட்டுவிட்டு தப்பியோடி விட்டனர். இந்த சம்பவம் குறித்து உடனடியாக போலீசுக்கும் சொல்லப்பட்டது. விரைந்து வந்த அவர்கள் இது சம்பந்தமாக வழக்குப் பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.
இந்த கொடூர சம்பவம் பற்றி பிர்புர் பகுதி ஏஎஸ்பி ராம்நாத் குமார் கவுசல் சொல்லும்போது, "பாலியல் வன்கொடுமைக்கு உள்ளான பெண்கள் 2 பேரையும் ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்துள்ளோம். தப்பி ஓடிய கும்பல் குறித்து விசாரித்து வருகிறோம். விரைவில் கைது செய்வோம்" என்றார்.
-
சிவி சண்முகம் சர்ச்சை பேச்சு.. இன்ஸ்டா போஸ்டில் நயன்தாரா பதிலடி.. இப்படி சொல்லிட்டாரே! குவியும் கமெண்ட்ஸ்! -
மொத்த பவரையும் காட்டிய இந்தியா.. கச்சா எண்ணெயுடன் குஜராத் வந்தது இந்திய டேங்கர் கப்பல்! -
PHH, AAY ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஷாக்! அதிரடியாக தூக்கப்பட்ட ரேஷன் கார்டுகள்! 41.41 லட்சம் குளோஸ்! -
அன்று 10 ஆயிரம் போட்டிருந்தால் இன்று ஒரு கோடி.. ஆச்சரியமாக வளர்ந்த பிரபல நிறுவனம் -
திருவண்ணாமலை கிரிவலப் பாதையில் கண்ட காட்சி.. ஆடிப்போன பொதுமக்கள்.. அதிர வைத்த ஊழியர்கள் -
கடன் சுமை.. வீட்டை ஜப்தி செய்த அதிகாரிகள்.. தெருவோரம் தூங்கிய சீரியல் நடிகை.. நெகிழ வைத்த மாற்றம்! -
29 தொகுதிகள்.. காங்கிரஸை விட 1 கூடுதலாக.. நாளை மறுநாள் அதிமுக - பாஜக ஒப்பந்தம் கையெழுத்து? -
”90 சீட், 2.5 வருடம் முதல்வர்” பேரம் பேசுனாங்க.. விஜய் சொன்ன ஒரே வார்த்தை! போட்டு உடைத்த ஆதவ் அர்ஜுனா -
சீனாவுக்குச் சென்ற ரஷ்ய கப்பல்கள் திடீரென இந்தியா நோக்கி யூ-டர்ன்! Oil வருது -
சிறகடிக்க ஆசை: மீனா கண்ட காட்சி.. மீண்டும் ஜெயித்த ரோகிணி.. விஜயா வீட்டில் கொண்டாட்டம்! கடுப்பில் மனோஜ் -
ரெடியாகும் முக்கோண சாலை.. கோவை - திருச்சி - கரூர்.. தமிழ்நாட்டின் மிக முக்கிய பசுமை வழிச்சாலை! -
இந்தியாவில் இறங்கிய 7 வெளிநாட்டவர்.. கைமாறிய ஆயுதங்கள்.. சத்தமே இல்லாமல் தட்டி தூக்கிய என்ஏஐ!












Click it and Unblock the Notifications