இந்தா புதுச்சேரியிலும் ஆரம்பிச்சிட்டாங்கல்ல.. விஜய்யை பார்க்க முண்டியடித்த தொண்டர்கள்! போலீஸ் தடியடி
Subscribe to Oneindia Tamil
புதுச்சேரி: கரூர் துயர சம்பவத்திற்கு பிறகு, இன்று புதுச்சேரியில் நடக்கும் தமிழக வெற்றிக் கழகத்தின் பொதுக்கூட்டத்தில் விஜய் பங்கேற்று பேச இருக்கிறார். இதனால் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டிருக்கிறது. குறிப்பாக, 5000 பேர் வரை மட்டுமே அனுமதிக்கப்பட்டிருக்கின்றனர். இந்நிலையில் அதிக அளவில் கூட்டம் கூடியதால், போலீசார் தடியடி நடத்தி கூட்டத்தை கட்டுப்படுத்தியுள்ளனர்.
கரூரில் நடந்த கூட்டத்தில், தவெக கூறியிருந்ததைவிட அதிக அளவில் ஆட்கள் கூடியிருந்ததே நெரிசலுக்கு காரணம் என்றும், இதனால்தான் உயிரிழப்பு ஏற்பட்டது என்றும் விமர்சனங்கள் எழுந்திருக்கின்றன. இந்நிலையில் புதுச்சேரி கூட்டத்தில் தமிழ்நாட்டை சேர்ந்தவர்களுக்கு அனுமதி மறுக்கப்பட்டிருக்கிறது.













Click it and Unblock the Notifications