2 கொலை.. பழி வாங்க நடந்த இன்னும் 2 கொலை.. ராமநாதபுரத்தை உறைய வைத்த கேங்-வார்!
ராமநாதபுரத்தில் கேங் வார் காரணமாக 4 பேர் கொலை செய்யப்பட்டு இருக்கிறார்கள்.
Recommended Video

ராமநாதபுரம்: ராமநாதபுரத்தில் கேங் வார் காரணமாக 4 பேர் கொலை செய்யப்பட்டு இருக்கிறார்கள்.
ராமநாதபுரத்தில் வாலாந்தரவை பகுதியில் கடந்த மே மாதம் இரண்டு பேர் கொலை செய்யப்பட்டனர். கடந்த மே மாதம் 20ம் தேதி நடந்த இந்த கொலையில் விஜய் மற்றும் மணி என்று இரண்டு நபர்கள் கொலை செய்யப்பட்டனர்.

பாஸ்கர் என்ற ''லோக்கல் டானின்'' ஆதரவாளர்கள் இவர்கள் என்று விசாரணையில் தெரிய வந்துள்ளது. இவர்கள் கொல்லப்பட்ட வழக்கில் எதிர்கேங்கை சேர்ந்த கார்த்தி மற்றும் விக்கி என்ற இரண்டு நபர்கள் கைது செய்யப்பட்டனர். கைது செய்யப்பட்ட இவர்கள் சில நாட்களில் ஜாமீனும் பெற்றனர்.
இந்த நிலையில் ராமநாதபுரம் கேணிக்கரை காவல் நிலையத்தில் இவர்கள் ஜாமீன் கையெழுத்து போட்டு வந்துள்ளனர். இந்த நிலையில் இன்று போலீஸ் நிலையம் அருகேயே வைத்து இவர்கள் இருவரும் கொலை செய்யப்பட்டு இருக்கிறார்கள்.
இவர்கள் ஜாமீன் கையெழுத்து போட்டுவிட்டு, வெளியே வரும் போது பெட்ரோல் குண்டு வீசி கொலை செய்யப்பட்டு உள்ளனர். பெட்ரோல் குண்டு வீசியதில் இரண்டு பேரும் சம்பவ இடத்திலேயே பலியானார்கள்.
இதில் தற்போது பாஸ்கரன் கேங்கை சேர்ந்த அர்ஜூன், முரளி, பாஸ்கரன், ரூபன், முருகேசன் ஆகியோர் கைது செய்யப்பட்டனர். ஆனால் இவர்களுக்கும் அந்த கொலைக்கும் சம்பந்தம் கிடையாது. இதில்வேறு சிலர் தொடர்பாகி உள்ளனர் என்று கூறப்படுகிறது.
அவர்களை கைது செய்ய வேண்டும் என்று கோரிக்கை எழுந்துள்ளது. இந்த நான்கு கொலையும் ராமநாதபுரத்தில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
-
2020ல் 10 லட்சத்திற்கு வாங்கியிருந்தால் இன்று1.7 கோடி ரூபாய்.. இந்தியன் வங்கி மேஜிக் -
விஜய் சேதுபதிக்கு கடன்! 25 லட்சத்தை வாரி வழங்கிய ஆதவ் அர்ஜுனா.. பிரமாண பத்திரத்தில் கசிந்த ரகசியம் -
மூட்டை மூட்டையாக போய் தங்கத்தை அடகு வைக்கும் மக்கள்.. வெளியான ஷாக் தகவல்.. இப்படி ஒரு காரணமா? -
பத்திரப்பதிவில் இன்று முதல் புதிய ரூல்ஸ்! அதிகரிக்கும் சொத்து பதிவு செலவு! கலங்கும் நடுத்தர மக்கள் -
தமிழ் புத்தாண்டு ராசி பலன்: அஷ்டமசனியில் அதிர்ஷ்டத்தை அள்ளும் சிம்ம ராசி.. காதலில் வெற்றி கன்ஃபார்ம் -
சென்னையில் ரூ.36 கோடி கோடிக்கு வீடு வாங்கிய நகை கடைக்காரர்.. அதுவும் இந்த ஏரியாவில்..!! -
33 கேள்விகளுடன் ஒவ்வொரு வீட்டிற்கும்.. நேரடியாகவே வரும் அதிகாரிகள்.. நாம் என்ன செய்ய வேண்டும்? -
திமுக சிங்கிள் மெஜாரிட்டி! அதிமுகவிற்கு எதிர்க்கட்சி அந்தஸ்தே கிடைக்காது? சர்வேவில் கவனிச்சீங்களா -
எதிர்நீச்சல் சீரியல் ராணா யார் தெரியுமா? இத்தனை படங்களில் நடித்திருக்கிறாரா? இனி தான் சம்பவமே இருக்கு -
சென்னை சென்ட்ரல் -கோவை வந்தே பாரத்... தங்க முட்டை போடும் வாத்து.. ஒப்புக்கொண்ட ரயில்வே? -
ஏப்ரல் 1ம் தேதியான இன்று சம்பளம், கடன் எதுவுமே சாத்தியமில்லை... மக்கள் அறிய வேண்டிய உண்மை -
வருமான வரி படிவம் வெளியீடு.. மாத சம்பளம் வாங்குவோர், சிறு வணிகர்கள்.. அறிய வேண்டியவை












Click it and Unblock the Notifications