சேலத்தில் நிரம்பிய கொரோனா வார்டு.. கைமீறி செல்லும் நிலைமை.. தவிக்கும் நோயாளிகள்.. புது சிக்கல்
சேலம்: சேலம் அரசு மருத்துவமனையில் படுக்கை வசதி இல்லாமல் நோயாளிகள் காத்திருக்கும் அவலம் காணப்படுகிறது. கொரோனா தொற்று எண்ணிக்கை கைமீறி செல்வதால் உயிரிழப்புகள் அதிகரித்து வருவதாகவும் சேலம் அரசு மருத்துவமனை முதல்வர் முருகேசன் தெரிவித்தார்.
Recommended Video
சேலம் அரசு மருத்துவமனையில் கொரோனோ வார்டில் படுக்கைகள் நிரம்பியதால் புதிதாக வரும் கொரோனோ நோயாளிகளுக்கு இடமில்லாமல் காத்திருக்கின்றனர். இதனால் ஆக்சிஜன் சிலிண்டரோடு நோயாளிகள் காத்திருக்கின்றனர். மேலும் நோயாளிகளை 108 ஆம்புலன்ஸில் வைத்து சிகிச்சை அளித்து வருகின்றனர்.

அரசு மருத்துவமனையில் உள்ள 650 படுக்கைகளும் நிரம்பியதன் காரணமாக நோயாளிகள் காக்க வைக்கப்பட்டு, குணமடைந்து வெளியே செல்லும் படுக்கைகளுக்கு தகுந்தவாறு நோயாளிகளை அனுமதிக்கிறது மருத்துவமனை நிர்வாகம்.
மேலும் கூடுதலாக 300 படுக்கைகள் கொண்ட கொரோனோ சிகிச்சை வார்டு ஏற்படுத்தப்பட்டு வருகிறது. இன்னும் ஒரு வாரத்தில் முழுமை அடையும் என்றும் கொரோனோ தொற்று எண்ணிக்கை கைமீறி செல்வதால் உயிரிழப்புகள் அதிகரித்து வருவதாகவும் மருத்துவமனை முதல்வர் முருகேசன் வேதனை தெரிவித்தார்.

இதனிடையே மக்களுக்கு தரமான சிகிச்சை கிடைப்பதை உறுதி செய்ய வேண்டும் என்றும், அந்தந்த மாவட்டங்களில் ஆக்ஸிஜன் வசதி, படுக்கை வசதியை கண்காணிக்க வேண்டும் என்றும் மக்களுக்கு தரமான சிகிச்சை கிடைப்பதை அரசு அதிகாரிகள் உறுதி செய்ய வேண்டும் என்றும் முதல்வராக பொறுப்பேற்க உள்ள முக ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.
-
மும்மொழி.. மத்திய அரசுக்கு எதிராக அண்ணாமலை முதல் முறையாக கருத்து? -
பிரதமர் மோடியை வணங்கி.. பத்மஸ்ரீ விருது பெற்ற சிலம்ப கலைஞர் பழனிவேல்! தமிழருக்கு பெரிய கவுரவம் -
மாசம் ரூ.10000 கோடி செலவு.. படிச்சு படிச்சு மோடி சொல்ல இதுதான் காரணம்..! -
அண்ணன் வர்றாரு! என்னப்பா ஆரம்பிச்சுருவோமா? அண்ணாமலை ஆரம்பிக்கும் ’பார்ட்டி’.. இதுதான் கொடி, சின்னமா? -
விஜய் செய்த சாணக்கியத்தனம்.. சத்தமில்லாமல் வெளியேற்றப்பட்ட கம்யூனிஸ்ட்கள்! இதை யாரும் கவனிக்கலையே! -
உதயநிதி வீட்டை கேட்கும் ஆதவ் அர்ஜுனா.. இந்த வீடுதான் வேண்டும்.. கோட்டையில் நீடிக்கும் மல்லுக்கட்டு -
இசக்கி சுப்பையா யார் தெரியுமா? அடுத்து தாவும் அரசியல் புள்ளி இவரா? தவெக பக்கம் சாயும் அதிமுக கோட்டை -
மு.க.ஸ்டாலின் - எடப்பாடி பழனிசாமி இணைவார்கள்!ஆருடம் கணித்த.. ஆதவ் அர்ஜுனா! -
ஈரான் மக்களுக்கு விடிவுகாலம் பிறந்தது.. 87 நாட்களுக்கு பின்பு.. ஈரான் அதிபர் வெளியிட்ட அறிவிப்பு! -
இதெல்லாம் எந்த நினைப்பில் விஜய் செய்கிறார் தெரியலையே.. மிகப்பெரிய ரிஸ்க்.. சறுக்குனா காலிதான்! -
பயிர் கடன் தள்ளுபடியில் விஜய் வைத்த செக்.. 100%, 50% தள்ளுபடிக்கு பின் இருக்கும் ஸ்மார்ட் கணக்கு! -
ஸ்டாலின் கொண்டு வந்த காலை உணவு திட்டம் தொடரும்.. மெனு மாற்றம்.. அமைச்சர் ராஜ்மோகன் உறுதி












Click it and Unblock the Notifications