Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

வறட்சிக்கு பாடை கட்டி.. ஒப்பாரி வைத்து... மொட்டை அடித்த சேலம் பொதுமக்கள்

Subscribe to Oneindia Tamil

சேலம்: வறட்சிக்கு பாடை கட்டி... ஒப்பாரி வைத்து நூதன நிகழ்ச்சியை நடத்தியிருக்கின்றனர் சேலம் அருகே தென்னம்பிள்ளையூர் பொதுமக்கள்.

கடுமையான வறட்சியால் நீர்நிலைகள் வறண்டு போயுள்ளன. குடிநீர் கிடைக்காமல் பல இடங்களில் போராட்டங்கள் நடைபெறுகின்றன.

Special prayer for rain in Salem

மழை பொழிய வேண்டிய யாகங்கள், பிரார்த்தனைகள் மற்றும் தொழுகைகள் நடத்தப்படுகின்றன. பொதுமக்களும் பல இடங்களில் நூதன வழிபாடுகளை நடத்துகின்றனர்.

சேலத்தை அடுத்த தென்னம்பிள்ளையூர் பொதுமக்கள் வறட்சிக்கு பாடை கட்டி அனைத்து இறுதி சடங்குகளையும் செய்தனர். வறட்சி பாடை முன்பு பெண்கள் ஒன்று கூடி ஒப்பாரி வைத்தனர்.

பின்னர் மயானத்துக்கு கொண்டு சென்று பாடையுடன் வறட்சியை எரியூட்டினர். அப்போது ஆண்கள் சிலர் மொட்டை அடித்தனர். இப்படி செய்தால் மழை பெய்யும் என்பது அப்பகுதி மக்களின் நம்பிக்கை.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+