ஐ.எஸ்.ஐ.எஸ் இயக்கத்தில் சேர்ந்த முதல் இலங்கை தீவிரவாதி பலி- இன்னமும் 16 பேர் களத்தில்...
கொழும்பு: உலகின் மிக பயங்கரமான தீவிரவாத இயக்கமான ஐ.எஸ்.ஐ.எஸ். இயக்கத்தில் முதன் முதலாக இணைந்த இலங்கை தீவிரவாதி அபு ஷூரயா விமான தாக்குதலில் கொல்லப்பட்டுள்ளது உறுதிபடுத்தப்பட்டுள்ளது. மேலும் 16 இலங்கை தீவிரவாதிகள் ஐ.எஸ்.ஐ.எஸ். இயக்கத்தில் இன்னமும் இருப்பதாகவும் தெரிய வந்துள்ளது.
இலங்கை குருநாகல் கலேவெலவைச் சேர்ந்த அபு ஷூரயா, தன்னுடைய பெற்றோர், மனைவி, குழந்தைகள் ஆகியோருடன் ஐ.எஸ்.ஐ.எஸ். இயக்கத்தில் ஐக்கியமாகியிருக்கிறார். மேலும் இலங்கை நாட்டவரை மூளைச் சலவை செய்ததாகவும் கூறப்படுகிறது.

இப்படி இலங்கையைச் சேர்ந்த 16 பேரையும் இந்த இயக்கத்தில் அபு ஷுரயா இணைத்ததாக உறுதிப்படுத்தப்பட்ட தகவல்கள் வெளியாகி உள்ளன. இந்நிலையில் கடந்த ஆண்டு செப்டம்பர் 26-ந் தேதியன்று விமான தாக்குதல் ஒன்றில் அபு ஷூரயா கொல்லப்பட்டுவிட்டதாக ஐ.எஸ்.ஐ.எஸ். ஆதரவு பத்திரிகையான தாபிக் தெரிவித்துள்ளது.
ஐ.எஸ்.ஐ.எஸ். இயக்கத்தில் 16 இலங்கை நாட்டவர் இணைந்துள்ள போதும் தங்கள் நாட்டுக்கு எந்த ஒரு தீவிரவாத அச்சுறுத்தலும் இல்லை என்று இலங்கை தெரிவித்துள்ளது.
-
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
தமிழக பள்ளி – கல்லூரி மாணவர்களுக்கு அரசு பஸ்சில் இலவச பயணம்.. அறிவித்தார் போக்குவரத்து அமைச்சர் -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
முதல்வர் விஜய்யை சந்திக்காத மேயர் பிரியா! சுணக்கத்தில் சென்னை மாநகராட்சி.. மோதலா? து.மேயர் விளக்கம்












Click it and Unblock the Notifications