ராமன் ஆண்டாலும்.. ராவணன் ஆண்டாலும்.. மறுபடியும் அமைச்சரானார் ஜெயசூர்யா!
Subscribe to Oneindia Tamil
கொழும்பு: ராஜபக்சே அமைச்சரவையிலும் அமைச்சராக இருந்தார் முன்னாள் இலங்கை வீரர் ஜெயசூர்யா. இப்போது சிறிசேன ஆட்சியிலும் அவர் அமைச்சராகியுள்ளார்.
மைத்ரிபால சிறிசேன அரசில் துணை அமைச்சராக நேற்று பொறுப்பேற்றுக் கொண்டார் ஜெயசூர்யா.
அவருடன் திலங்கா சுமதிபாலா, எரிக் வீரவர்தனே, விஜய தஹநாயகே ஆகியோரும் அமைச்சராகப் பதவியேற்றுக் கொண்டனர்.

முந்தைய ராஜபக்சே அரசில் தபால்துறை துணை அமைச்சராக இருந்தார் ஜெயசூர்யா.
தற்போது சிறிசேன அரசில் புதிய அமைச்சர்களாக சேர்ந்துள்ள ஜெயசூர்யா உள்ளிட்ட நான்கு பேருமே இலங்கை சுதந்திரா கட்சியைச் சேர்ந்தவர்கள். இக்கட்சியின் தலைவராக சிறிசேனா இருக்கிறார்.
ஜெயசூர்யா தற்போது இலங்கை கிரிக்கெட் அணியின் தேர்வாளர் குழுத் தலைவராக இருக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.
More From
-
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன? -
பிளாக் அண்ட் ஒயிட் கோட் சூட் அணிவது இதற்காகத் தான்.. ரகசியத்தை போட்டு உடைத்த விஜய்!












Click it and Unblock the Notifications