தமிழகம், புதுவையை சேர்ந்த 116 மீனவர்களை விடுவிக்க இலங்கை முடிவு

தமிழகம், புதுவையைச் சேர்ந்த 116 மீனவர்களை நல்லெண்ண அடிப்படையில் விடுதலை செய்ய இலங்கை முடிவு செய்துள்ளது.

Subscribe to Oneindia Tamil

கொழும்பு: தமிழகம், புதுவையைச் சேர்ந்த 116 மீனவர்களை நல்லெண்ண அடிப்படையில் விடுதலை செய்ய இலங்கை அரசு முடிவு செய்துள்ளது.

தமிழகம் மற்றும் புதுவையைச் சேர்ந்த மீனவர்கள் எல்லை தாண்டி மீன்பிடித்தார்கள் என்கிற பொய்க் குற்றச்சாட்டின் கீழ் இலங்கை கடற்படை கைது செய்து சிறைகளில் அடைப்பது தொடர் கதையாகி வருகிறது. மத்திய அரசும் இதைத் தடுக்கவில்லை.

Sri Lanka to release 116 TN, Puducherry fishermen

இந்த மீனவர்கள் மற்றும் அவர்களின் வாழ்வாதாரமான படகுகளை மீட்க வேண்டும் என்பது தமிழகத்தின் தொடர் கோரிக்கையாக இருந்து வருகிறது. இந்த நிலையில் தமிழகம், புதுவையைச் சேர்ந்த 116 மீனவர்களை நல்லெண்ண அடிப்படையில் விடுதலை செய்ய இலங்கை அரசு முடிவு செய்துள்ளதாக கூறப்படுகிறது.

கிறிஸ்துமஸ் பண்டிகையை முன்னிட்டு மீனவர்களை விடுதலை செய்ய் இலங்கை அரசு முடிவு செய்திருப்பதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+