தமிழக மீனவர்கள் 8 பேர் 2 படகுகளுடன் கைது.. இலங்கை கடற்படை மீண்டும் அட்டூழியம்!

தமிழக மீனவர்கள் 8 பேரை இலங்கை கடற்படையினர் 2 படகுகளுடன் சிறைபிடித்து சென்றுள்ளனர்.

Subscribe to Oneindia Tamil

கொழும்பு: தமிழக மீனவர்கள் 8 பேரை இலங்கை கடற்படையினர் 2 படகுகளுடன் சிறைபிடித்து சென்றுள்ள சம்பவம் மீனவ கிராமங்களில் கொந்தளிப்பை ஏற்படுத்தியுள்ளது.

Srilankan navy arrest 8 tamil fisherman with two boats

புதுகோட்டை மாவட்டத்தைச் சேர்ந்த மீனவர்கள் 8 பேர் இரண்டு படகுகளில் நெடுந்தீவு அருகே இந்திய கடல் எல்லைக்குள் மீன்பிடித்துக் கொண்டிருந்தனர். அப்போது அங்குவந்த இலங்கை கடற்படையினர் எல்லைத் தாண்டி வந்ததாக கூறி மீனவர்கள் 8 பேரையும் 2 படகுகளுடன் சிறைபிடித்து சென்றனர்.

கைது செய்யப்பட்ட தமிழக மீனவர்கள் காங்கேசன் துறைமுக கடற்படை முகாமில் தங்க வைக்கப்பட்டுள்ளனர். அங்கு இலங்கை கடற்படை மீனவர்களிடம் விசாரணை நடத்தி வருகிறது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+