For Daily Alerts
Just In
பைக்கில் வந்தவர் பனை மரத்தில் மோதி பலி... கோவில் சென்றுவிட்டு வீடு திரும்பிய போது சோகம் - வீடியோ
தேனி: தேனி அருகே இருச்சக்கர வாகனத்தில் வந்தவர் பனை மரத்தில் மோதி உயிரிழந்தார்.
தேனி மாவட்டம் ஜக்கம்பட்டியைச் சேர்ந்தவர் அமிர்தலிங்கம். இவர் அருகிலுள்ள கிராமத்தில் கோவில் கொடை விழாவிற்கு சென்றுவிட்டு இருச்சக்கர வாகனத்தில் வீட்டுக்கு திரும்பிக் கொண்டிருந்தார்.
Comments
English summary
A person died in accident after his bike has crashed with tree in Jakkampatti, Theni.
Story first published: Friday, June 3, 2016, 16:25 [IST]